Top posting users this month
No user |
Similar topics
4 வயது சிறுவனை கொன்று காளிக்கு ரத்த அபிஷேகம் செய்த மந்திரவாதி: கிராம மக்கள் தீ வைத்து எரித்தனர்
Page 1 of 1
4 வயது சிறுவனை கொன்று காளிக்கு ரத்த அபிஷேகம் செய்த மந்திரவாதி: கிராம மக்கள் தீ வைத்து எரித்தனர்
ஆந்திராவில் நபர் ஒருவர் காளிக்கு ரத்த அபிஷேகம் செய்வதற்காக சிறுவன் நரபலி செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பிரகாசம் மாவட்டத்தில் உள்ள போகுரு என்ற சிறிய கிராமத்தில் வசிக்கும் மகேந்திரா – ஆதிலட்சுமி தம்பதியின் இளைய மகன் 4 வயது மனுசாகர் காணாமல் போய்விட்டான்.
இதையடுத்து சிறுவனை தேடிய போது, அதே ஊரைச் சேர்ந்த மந்திரவாதி திருமலா ராவ் (35) மீது சந்தேகம் ஏற்பட்டது.
அவரது வீட்டுக்குச் சென்றபோது வீட்டின் முன் மாயமான சிறுவனின் செருப்பு கிடந்ததால் சந்தேகம் வலுத்துள்ளது.
எனவே, பெற்றோர் அதிரடியாக மந்திரவாதி வீட்டிற்குள் புகுந்து பார்த்தபோது அதிர்ச்சி அடைந்தனர்.
பூஜை அறையில் காளியின் படத்தின் முன் சிறுவன் மனுசாகர் தலை துண்டிக்கப்பட்டு ரத்த வெள்ளத்தில் கிடந்துள்ளது.
இதை பார்த்து பெற்றோர் அலறி துடித்த போது, அங்கு கிராம மக்கள் கூடியுள்ளனர்.
கிராம மக்கள் சேர்ந்து, மந்திரவாதிக்கு தர்ம அடி கொடுத்து விசாரித்துள்ளனர்.
அப்போது, அதிக சக்தி கிடைப்பதற்கும் செல்வம் கொழிக்கவும் சிறுவனை கோடாரியால் தலையை துண்டித்து நரபலி கொடுத்ததை அந்த நபர் ஒப்புக் கொண்டுள்ளார்.
இதையடுத்து, கிராம மக்கள் மந்திரவாதியை மின்சார கம்பத்தில் கட்டி வைத்து அடித்து உதைத்தனர்.
பின்னர் மயங்கி விழுந்த அவரை ஏரிக்கரைக்கு தரதரவென்று இழுத்துச் சென்று தீ வைத்துள்ளனர்.
இந்த தகவல் கிடைத்து சம்பவ இடத்துக்கு சென்ற பொலிசார், அந்த மந்திரவாதியை மீட்டு மருத்துவமனையில் சேர்த்துள்ளனர்.
பிரகாசம் மாவட்டத்தில் உள்ள போகுரு என்ற சிறிய கிராமத்தில் வசிக்கும் மகேந்திரா – ஆதிலட்சுமி தம்பதியின் இளைய மகன் 4 வயது மனுசாகர் காணாமல் போய்விட்டான்.
இதையடுத்து சிறுவனை தேடிய போது, அதே ஊரைச் சேர்ந்த மந்திரவாதி திருமலா ராவ் (35) மீது சந்தேகம் ஏற்பட்டது.
அவரது வீட்டுக்குச் சென்றபோது வீட்டின் முன் மாயமான சிறுவனின் செருப்பு கிடந்ததால் சந்தேகம் வலுத்துள்ளது.
எனவே, பெற்றோர் அதிரடியாக மந்திரவாதி வீட்டிற்குள் புகுந்து பார்த்தபோது அதிர்ச்சி அடைந்தனர்.
பூஜை அறையில் காளியின் படத்தின் முன் சிறுவன் மனுசாகர் தலை துண்டிக்கப்பட்டு ரத்த வெள்ளத்தில் கிடந்துள்ளது.
இதை பார்த்து பெற்றோர் அலறி துடித்த போது, அங்கு கிராம மக்கள் கூடியுள்ளனர்.
கிராம மக்கள் சேர்ந்து, மந்திரவாதிக்கு தர்ம அடி கொடுத்து விசாரித்துள்ளனர்.
அப்போது, அதிக சக்தி கிடைப்பதற்கும் செல்வம் கொழிக்கவும் சிறுவனை கோடாரியால் தலையை துண்டித்து நரபலி கொடுத்ததை அந்த நபர் ஒப்புக் கொண்டுள்ளார்.
இதையடுத்து, கிராம மக்கள் மந்திரவாதியை மின்சார கம்பத்தில் கட்டி வைத்து அடித்து உதைத்தனர்.
பின்னர் மயங்கி விழுந்த அவரை ஏரிக்கரைக்கு தரதரவென்று இழுத்துச் சென்று தீ வைத்துள்ளனர்.
இந்த தகவல் கிடைத்து சம்பவ இடத்துக்கு சென்ற பொலிசார், அந்த மந்திரவாதியை மீட்டு மருத்துவமனையில் சேர்த்துள்ளனர்.
oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» காமன்வெல்த் போட்டியில் தங்கப் பதக்கம் வென்ற 8 வயது சிறுமி: பாராட்டு விழா நடத்திய கிராம மக்கள்
» 4 வயது சிறுமி நரபலி? பெண் மந்திரவாதி கைது
» 6 வயது பேத்தியைப் பலாத்காரம் செய்த 60 வயது தாத்தா கைது
» 4 வயது சிறுமி நரபலி? பெண் மந்திரவாதி கைது
» 6 வயது பேத்தியைப் பலாத்காரம் செய்த 60 வயது தாத்தா கைது
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum