Top posting users this month
No user |
Similar topics
லிந்துலையில் 17 வயது சிறுவனை காணவில்லை
Page 1 of 1
லிந்துலையில் 17 வயது சிறுவனை காணவில்லை
லிந்துலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நோனாதோட்டத்தில் 17 வயதுடைய சிறுவன் செல்வராஜ் கிருஸாந்தன் (கிசோ) கடந்த 28.04.2015 அன்று காணாமல்போனதாக அவரின் பெற்றோர் லிந்துலை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளனர்.
கடந்த 28 ம் திகதி காலை 9 மணியளவில் வீட்டில் இருந்து வெளியில் சென்றுள்ளார். கடந்த 7 நாட்களாக வீடு திரும்பவில்லையென பெற்றோர்கள் தெரிவிக்கின்றனர்.
இவர் தொடர்பான தகவல் அறிந்தவர்கள் லிந்துலை பொலிஸ் நிலையத்திற்கும் தந்தையின் 071 6298059 என்ற தொலைப்பேசி இலக்கத்துக்கும் அறிவிக்குமாறு பெற்றோர்கள்
தெரிவிக்கின்றனர்.
கடந்த 28 ம் திகதி காலை 9 மணியளவில் வீட்டில் இருந்து வெளியில் சென்றுள்ளார். கடந்த 7 நாட்களாக வீடு திரும்பவில்லையென பெற்றோர்கள் தெரிவிக்கின்றனர்.
இவர் தொடர்பான தகவல் அறிந்தவர்கள் லிந்துலை பொலிஸ் நிலையத்திற்கும் தந்தையின் 071 6298059 என்ற தொலைப்பேசி இலக்கத்துக்கும் அறிவிக்குமாறு பெற்றோர்கள்
தெரிவிக்கின்றனர்.
oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» 10 வயது சிறுவனை கொடும்குற்றவாளி போல் நடத்திய பொலிசார்: வலுக்கும் எதிர்ப்பு
» 6 வயது சிறுமியின் 2 சிறுநீரகங்களையும் காணவில்லை: தந்தை பரபரப்பு புகார்
» சைக்கிளைக் காணவில்லை! சாவகச்சேரியில் 17 வயது மாணவி தற்கொலைக்கு முயற்சி
» 6 வயது சிறுமியின் 2 சிறுநீரகங்களையும் காணவில்லை: தந்தை பரபரப்பு புகார்
» சைக்கிளைக் காணவில்லை! சாவகச்சேரியில் 17 வயது மாணவி தற்கொலைக்கு முயற்சி
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum