Top posting users this month
No user |
Similar topics
இலங்கைக்கு கடத்தப்படவிருந்த 110 கிலோ கஞ்சா தமிழகத்தில் பறிமுதல்
Page 1 of 1
இலங்கைக்கு கடத்தப்படவிருந்த 110 கிலோ கஞ்சா தமிழகத்தில் பறிமுதல்
இலங்கைக்கு கடத்திச் செல்வதற்காக இராமேஸ்வரம் அருகேயுள்ள தீவுப் பகுதிகளில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 110 கிலோ கஞ்சாவை பொலிஸார் பறிமுதல் செய்தனர்.
இராமேஸ்வரம் அருகே மன்னார் வளைகுடா கடலில் உள்ள சிங்கிலி தீவு மற்றும் மனோழி தீவில் ஏராளமான கஞ்சா பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக இராமேஸ்வர சுங்கத்துறை அதிகாரிகளுக்கு இரகசிய தகவல் கிடைத்தது.
இதனையடுத்து குறித்த தீவுகளில் நேற்று திங்கட்கிழமை சோதனை மேற்கொண்ட சுங்கத்துறை அதிகாரிகள் 110 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.
பறிமுதல் செய்யப்பட்ட கஞ்சாவின் பெறுமதி 50 லட்சம் ரூபா என மதிப்பிடப்பட்டுள்ளது.
இதைப் பதுக்கி வைத்தது யார் என்பது தெரியாத நிலையில் குற்றவாளிகளைக் கண்டுபிடிக்க பொலிஸார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
இராமேஸ்வரம் அருகே மன்னார் வளைகுடா கடலில் உள்ள சிங்கிலி தீவு மற்றும் மனோழி தீவில் ஏராளமான கஞ்சா பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக இராமேஸ்வர சுங்கத்துறை அதிகாரிகளுக்கு இரகசிய தகவல் கிடைத்தது.
இதனையடுத்து குறித்த தீவுகளில் நேற்று திங்கட்கிழமை சோதனை மேற்கொண்ட சுங்கத்துறை அதிகாரிகள் 110 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.
பறிமுதல் செய்யப்பட்ட கஞ்சாவின் பெறுமதி 50 லட்சம் ரூபா என மதிப்பிடப்பட்டுள்ளது.
இதைப் பதுக்கி வைத்தது யார் என்பது தெரியாத நிலையில் குற்றவாளிகளைக் கண்டுபிடிக்க பொலிஸார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» கிண்ணியாவில் 12 கிலோ கஞ்சா வைத்திருந்தவர் விளக்கமறியலில்
» இளைய சமுதாயத்தை அழிக்க கடல் வழியாக யாழ் வந்த 150 கிலோ கஞ்சா! : ஒரு முஸ்லிம் நபர் உட்பட 4 பேர் கைது
» வரி செலுத்தாதவர்களின் சொத்துக்கள் பறிமுதல்: அஜித் புஸ்பகுமார
» இளைய சமுதாயத்தை அழிக்க கடல் வழியாக யாழ் வந்த 150 கிலோ கஞ்சா! : ஒரு முஸ்லிம் நபர் உட்பட 4 பேர் கைது
» வரி செலுத்தாதவர்களின் சொத்துக்கள் பறிமுதல்: அஜித் புஸ்பகுமார
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum