Top posting users this month
No user |
Similar topics
கிண்ணியாவில் 12 கிலோ கஞ்சா வைத்திருந்தவர் விளக்கமறியலில்
Page 1 of 1
கிண்ணியாவில் 12 கிலோ கஞ்சா வைத்திருந்தவர் விளக்கமறியலில்
பன்னரெண்டு கிலோ கஞ்சாவைக் தம்வசம் வைத்து கொண்டு சென்ற ஒருவரை எதிர்வரும் 2ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கந்தளாய் நீதிமன்றம் இன்று உத்தரவு பிறப்பித்துள்ளது.
கந்தளாயிலிருந்து தம்பலகமத்துக்கு பன்னிரெண்டு கிலோ கஞ்சாவை நேற்று மோட்டார் கைக்கிளில் கொண்டு சென்ற போதே குறித்த சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
பொலிஸாருக்கு ஒருவர் வழங்கிய தகவலின் அடிப்படையில் குறித்த நபரைக் கைது செய்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
சந்தேக நபர் கிண்ணியா பிரதேசத்தைச் சேர்ந்தவர் என்பதோடு கஞ்சா விற்பனையிலும் ஈடுபட்டு வருவதாகவும் தம்பலகம பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
சந்தேக நபரை நீதிமன்றில் ஆஜர்படுத்தியபோது கந்தளாய் நீதிமன்ற நீதிபதி ருவன் திஸாநாயக்க, அவரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டுள்ளார்.
கந்தளாயிலிருந்து தம்பலகமத்துக்கு பன்னிரெண்டு கிலோ கஞ்சாவை நேற்று மோட்டார் கைக்கிளில் கொண்டு சென்ற போதே குறித்த சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
பொலிஸாருக்கு ஒருவர் வழங்கிய தகவலின் அடிப்படையில் குறித்த நபரைக் கைது செய்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
சந்தேக நபர் கிண்ணியா பிரதேசத்தைச் சேர்ந்தவர் என்பதோடு கஞ்சா விற்பனையிலும் ஈடுபட்டு வருவதாகவும் தம்பலகம பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
சந்தேக நபரை நீதிமன்றில் ஆஜர்படுத்தியபோது கந்தளாய் நீதிமன்ற நீதிபதி ருவன் திஸாநாயக்க, அவரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டுள்ளார்.
oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» யாழில் கஞ்சா வைத்திருந்தவர் கைது
» இளைய சமுதாயத்தை அழிக்க கடல் வழியாக யாழ் வந்த 150 கிலோ கஞ்சா! : ஒரு முஸ்லிம் நபர் உட்பட 4 பேர் கைது
» மொஹமட் சித்திக் விளக்கமறியலில்
» இளைய சமுதாயத்தை அழிக்க கடல் வழியாக யாழ் வந்த 150 கிலோ கஞ்சா! : ஒரு முஸ்லிம் நபர் உட்பட 4 பேர் கைது
» மொஹமட் சித்திக் விளக்கமறியலில்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum