Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி

Join the forum, it's quick and easy

Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி
Tamil Ujiladevi Forum
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

Top posting users this month
No user


இளைய சமுதாயத்தை அழிக்க கடல் வழியாக யாழ் வந்த 150 கிலோ கஞ்சா! : ஒரு முஸ்லிம் நபர் உட்பட 4 பேர் கைது

Go down

இளைய சமுதாயத்தை அழிக்க கடல் வழியாக யாழ் வந்த 150 கிலோ கஞ்சா! : ஒரு முஸ்லிம் நபர் உட்பட 4 பேர் கைது Empty இளைய சமுதாயத்தை அழிக்க கடல் வழியாக யாழ் வந்த 150 கிலோ கஞ்சா! : ஒரு முஸ்லிம் நபர் உட்பட 4 பேர் கைது

Post by oviya Thu Jul 02, 2015 2:35 pm

யாழ்.வடமராட்சி கிழக்கு அம்பன் பகுதியில் கடல் வழியாக கடத்தி வரப்பட்ட 150 கிலோ கஞ்சா போதைப்பொருள் விசேட அதிரடிப் படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளதுடன் ஒரு முஸ்லிம் நபர் உட்பட 4 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இன்றைய தினம் காலை கடல் வழியாக கஞ்சா கொண்டு வரப்படுவதாக படையினருக்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்து, விசேட அதிரடிப்படையினர் நடத்திய சோதனை நடவடிக்கையில் ஈடுபட்டனர்.

இதனையடுத்து அதிகாலை 4.30 மணியளவில் குறித்த போதைப்பொருள் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.

இச்சம்பவத்தில் போதைப்பொருளை இறக்கிக் கொண்டிருந்த ஒரு முஸ்லிம் நபர் உட்பட 4 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
oviya
oviya

Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum