Top posting users this month
No user |
இலங்கைக்கு தப்பி செல்ல முயன்ற 02 அகதிகள் தமிழகத்தில் கைது
Page 1 of 1
இலங்கைக்கு தப்பி செல்ல முயன்ற 02 அகதிகள் தமிழகத்தில் கைது
தமிழகத்தில், பாம்பன் கடற்கரையில் வைத்து இன்று இரண்டு இலங்கைப் பிரஜைகள் இந்திய கரையோர கடற்படை பணியாளர்கள் கைது செய்துள்ளதாக தமிழக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கைது செய்யப்பட்டவர்கள் இருவரும் திருச்சிராப்பள்ளி முகாமில் இருந்த அகதிகளே என்று குறிப்பிடப்படுகின்றது.
இவர்கள் கியூ பிரிவு பொலிஸாரினால் காண்காணிக்கப்பட்டு வந்துள்ளதாகவும் தெரியவந்துள்ளது.
இவர்கள் திருச்சிராப்பள்ளி முகாமிலிருந்து இலங்கைக்கு தப்பி செல்ல முயற்சி செய்த போதே, கரையோர கடற்படை பணியாளர்களின் குழுவினரால் கைது செய்யப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.
கைது செய்யப்பட்டவர்கள் இருவரும் திருச்சிராப்பள்ளி முகாமில் இருந்த அகதிகளே என்று குறிப்பிடப்படுகின்றது.
இவர்கள் கியூ பிரிவு பொலிஸாரினால் காண்காணிக்கப்பட்டு வந்துள்ளதாகவும் தெரியவந்துள்ளது.
இவர்கள் திருச்சிராப்பள்ளி முகாமிலிருந்து இலங்கைக்கு தப்பி செல்ல முயற்சி செய்த போதே, கரையோர கடற்படை பணியாளர்களின் குழுவினரால் கைது செய்யப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.
oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum