Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி

Join the forum, it's quick and easy

Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி
Tamil Ujiladevi Forum
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

Top posting users this month
No user


லாலு பிரசாத் யாதவ் மூத்த மகனுக்கு வயது 25.. இளையமகனுக்கு வயது 26?

Go down

லாலு பிரசாத் யாதவ் மூத்த மகனுக்கு வயது 25.. இளையமகனுக்கு வயது 26? Empty லாலு பிரசாத் யாதவ் மூத்த மகனுக்கு வயது 25.. இளையமகனுக்கு வயது 26?

Post by oviya Tue Oct 06, 2015 1:51 pm

ராஷ்டிரிய ஜனதா தளக் கட்சியின் தலைவர் லாலு பிரசாத் யாதவின் மூத்த மகன் தனக்கு 25 வயது என்றும், இளையமகன் தனக்கு 26 வயது எனவும் வேட்பு மனுவில் தாக்கல் செய்துள்ளனர்.
பீகார் தேர்தலில் ராஷ்டிரிய ஜனதா தளக் கட்சியின் தலைவர் லாலு பிரசாத் யாதவின் இரு மகன்களும் போட்டியிடுகின்றனர்.

வைஷாலி மாவட்டத்தில் உள்ள மாகாவு தொகுதியில் மூத்த மகன் தேஜ் பிரதாப் யாதவ் போட்டியிடுகிறார்.

இளைய மகன் தேஜஸ்வி யாதவ் ரகோபூர் தொகுதியில் தேர்தலில் நிற்கிறார்.

இருவரும் கடந்த சனிக்கிழமையன்று நல்ல நாள் பார்த்து வேட்பு மனுத்தாக்கல் செய்தனர்.

வேட்பு மனுவில் மூத்த மகன் தேஜ் பிரதாப் யாதவ் தனக்கு 25 வயது என்று தெரிவித்துள்ளார்.

ஆனால், இளைய மகன் தேஜஸ்வி யாதவ் தனது வேட்புமனுவில் 26 வயதென்று குறிப்பிட்டுள்ளார்.

லாலுவின் மூத்த மகன் தேஜ் பிரதாப், கடந்த 2010ம் ஆண்டு 10ம் வகுப்பு பாஸ் செய்திருப்பதாக குறிப்பிட்டிருக்கிறார்.

தேஜஸ்வி யாதவ், கடந்த 2006ம் ஆண்டு 9ம் வகுப்பு முடித்ததாக தனது வேட்பு மனுவில் தெரிவித்துள்ளார்.

பிகார் தேர்தல் துணை ஆணையர் லட்சுமணன் கூறுகையில், அளிக்கப்படும் வேட்பு மனுக்களை ஏற்பது மட்டுமே தேர்தல் அலுவலரின் பணியாகும்.

வேட்பு மனு பரிசீலனையின் போதுதான் அதில் குறிப்பிட்டுள்ள தகவல்கள் சரியானதா இல்லையா என்பது குறித்து பரிசோதிக்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.

இது குறித்து லாலு தரப்பிலோ, ராஷ்டிரிய ஜனதா தளக் கட்சித் தரப்பிலோ அதிகாரப்பூர்வமாக எந்த கருத்தும் தெரிவிக்கப்படவில்லை.
oviya
oviya

Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum