Top posting users this month
No user |
Similar topics
சென்னையில் பரிதாபம்: மகளின் சான்றிதழை எடுக்கச் சென்ற தந்தை பலி
Page 1 of 1
சென்னையில் பரிதாபம்: மகளின் சான்றிதழை எடுக்கச் சென்ற தந்தை பலி
சென்னையில் வீட்டிலிருந்த மகளின் பள்ளிச்சான்றிதழை எடுக்கச் சென்ற தந்தை வெள்ளத்தில் சிக்கி பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை கனமழை பெய்து வருவதால் பெரும்பாலான பகுதிகளை வெள்ளம் சூழ்ந்துள்ளது.
கடும் குளிரிலும், வெள்ளத்தில் சிக்கியும் பலரும் உயிரிழந்து வரும் நிலையில், வீட்டிலிருந்த மகளின் பள்ளிச்சான்றிதழை எடுக்கச் சென்ற தந்தை பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை ராஜாஅண்ணாமலைபுரம் திடீர் நகரை சேர்ந்தவர் ரவிச்சந்திரன்(39). இவருடைய மனைவி காயத்ரி.
இவர்களுடைய மகள் அப்பகுதியில் உள்ள பள்ளி ஒன்றில் படித்து வருகிறார், கனமழையின் காரணமாக அனைவரும் வீட்டைவிட்டு வெளியேறி பாதுகாப்பான இடத்தில் தங்கியுள்ளனர்.
அப்போது தனது மகளின் பள்ளிச்சான்றிதழ், ரேஷன் கார்டு மற்றும் வங்கி கணக்கு புத்தகத்தை எடுப்பதற்காக ரவிச்சந்திரன் வீட்டிற்கு சென்றார்.
எதிர்பாராதவிதமாக வெள்ளத்தில் சிக்கிய ரவிச்சந்திரன் பரிதாபமாக உயிரிழந்தார்.
அடுத்தநாள் காலையில் ரவிச்சந்திரன் உடல் தண்ணீரில் மிதந்து வருவதை பார்த்த குடும்பத்தினர் அதிர்ச்சியில் உறைந்து போயினர்.
இதனையடுத்து அவரது உடலை பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர்.
சென்னை கனமழை பெய்து வருவதால் பெரும்பாலான பகுதிகளை வெள்ளம் சூழ்ந்துள்ளது.
கடும் குளிரிலும், வெள்ளத்தில் சிக்கியும் பலரும் உயிரிழந்து வரும் நிலையில், வீட்டிலிருந்த மகளின் பள்ளிச்சான்றிதழை எடுக்கச் சென்ற தந்தை பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை ராஜாஅண்ணாமலைபுரம் திடீர் நகரை சேர்ந்தவர் ரவிச்சந்திரன்(39). இவருடைய மனைவி காயத்ரி.
இவர்களுடைய மகள் அப்பகுதியில் உள்ள பள்ளி ஒன்றில் படித்து வருகிறார், கனமழையின் காரணமாக அனைவரும் வீட்டைவிட்டு வெளியேறி பாதுகாப்பான இடத்தில் தங்கியுள்ளனர்.
அப்போது தனது மகளின் பள்ளிச்சான்றிதழ், ரேஷன் கார்டு மற்றும் வங்கி கணக்கு புத்தகத்தை எடுப்பதற்காக ரவிச்சந்திரன் வீட்டிற்கு சென்றார்.
எதிர்பாராதவிதமாக வெள்ளத்தில் சிக்கிய ரவிச்சந்திரன் பரிதாபமாக உயிரிழந்தார்.
அடுத்தநாள் காலையில் ரவிச்சந்திரன் உடல் தண்ணீரில் மிதந்து வருவதை பார்த்த குடும்பத்தினர் அதிர்ச்சியில் உறைந்து போயினர்.
இதனையடுத்து அவரது உடலை பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர்.
oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» ராஜினாமா செய்ய சென்ற ஆசிரியை..ஆசிட் வீச்சுக்கு உள்ளான பரிதாபம்!
» 4 வயது மகளின் சதையை அறுத்து தின்ற கொடூர தாய்
» ஓடும் ரயிலில் இறங்கிய மருத்துவர்: உடல் துண்டாகி பலியான பரிதாபம்
» 4 வயது மகளின் சதையை அறுத்து தின்ற கொடூர தாய்
» ஓடும் ரயிலில் இறங்கிய மருத்துவர்: உடல் துண்டாகி பலியான பரிதாபம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum