Top posting users this month
No user |
Similar topics
கண்புரை அறுவை சிகிச்சை: 14 பேருக்கு பார்வை பறிபோன பரிதாபம்
Page 1 of 1
கண்புரை அறுவை சிகிச்சை: 14 பேருக்கு பார்வை பறிபோன பரிதாபம்
மகாராஷ்டிராவில் கண்புரைக்காக அறுவை சிகிச்சை செய்து கொண்ட 14 பேருக்கு பார்வை பறிபோயுள்ளதாக பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது.
வாஷிம் மாவட்டத்தில் உள்ள சிவில் மாவட்ட மருத்துவமனையில் கடந்த மாதம் 23 பேருக்கு கண்புரைக்காக அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது.
முதல்கட்டமாக அறுவை சிகிச்சை செய்து கொண்டோரில் 9 பேர் கடந்த மாதம் 15ம் திகதி, கண்களில் இருந்து நீர் வருகிறது, கண்கள் சிவப்பாக உள்ளது, பார்வை சரியாகத் தெரியவில்லை என்று மருத்துவமனைக்கு திரும்பி வந்துள்ளனர்.
இதையடுத்து அவர்களுக்கு அறுவை சிகிச்சை செய்த மருத்துவர் சவுகான், அவர்களையும் பின்னர் வந்த 5 பேரையும் அகோலாவில் உள்ள மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளார்.
பின்னர் அறுவை சிகிச்சை மேற்கொண்ட 23 பேரும் ஜெ.ஜெ. மருத்துவமனைக்கு செல்லுமாறு தெரிவித்துள்ளனர்.
அவர்களில், 9 பேரின் பார்வையை மட்டுமே காப்பாற்ற முடிந்தது. மற்ற 14 பேரின் பார்வை பறிபோயுள்ளது.
ஜெ.ஜெ. மருத்துவமனை மருத்துவர்கள் இது குறித்து கூறுகையில், அறுவை சிகிச்சைக்கு பயன்படுத்தப்பட்ட உபகரணங்கள் முறையாக சுத்திகரிக்கப்படாததால் அவர்களின் கண்களில் பாக்டீரியா தாக்குதல் ஏற்பட்டு பார்வை பறிபோனதாக தெரிவித்துள்ளனர்.
தற்போது, அறுவை சிகிச்சை செய்த மருத்துவர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.
வாஷிம் மாவட்டத்தில் உள்ள சிவில் மாவட்ட மருத்துவமனையில் கடந்த மாதம் 23 பேருக்கு கண்புரைக்காக அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது.
முதல்கட்டமாக அறுவை சிகிச்சை செய்து கொண்டோரில் 9 பேர் கடந்த மாதம் 15ம் திகதி, கண்களில் இருந்து நீர் வருகிறது, கண்கள் சிவப்பாக உள்ளது, பார்வை சரியாகத் தெரியவில்லை என்று மருத்துவமனைக்கு திரும்பி வந்துள்ளனர்.
இதையடுத்து அவர்களுக்கு அறுவை சிகிச்சை செய்த மருத்துவர் சவுகான், அவர்களையும் பின்னர் வந்த 5 பேரையும் அகோலாவில் உள்ள மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளார்.
பின்னர் அறுவை சிகிச்சை மேற்கொண்ட 23 பேரும் ஜெ.ஜெ. மருத்துவமனைக்கு செல்லுமாறு தெரிவித்துள்ளனர்.
அவர்களில், 9 பேரின் பார்வையை மட்டுமே காப்பாற்ற முடிந்தது. மற்ற 14 பேரின் பார்வை பறிபோயுள்ளது.
ஜெ.ஜெ. மருத்துவமனை மருத்துவர்கள் இது குறித்து கூறுகையில், அறுவை சிகிச்சைக்கு பயன்படுத்தப்பட்ட உபகரணங்கள் முறையாக சுத்திகரிக்கப்படாததால் அவர்களின் கண்களில் பாக்டீரியா தாக்குதல் ஏற்பட்டு பார்வை பறிபோனதாக தெரிவித்துள்ளனர்.
தற்போது, அறுவை சிகிச்சை செய்த மருத்துவர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.
oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» கைவிட்ட உலகநாடுகள்…காப்பாற்றிய இந்தியா: அரியவகை கல்லீரல் அறுவை சிகிச்சை
» பெண்ணின் மூளையில் 5 செ.மீ. ஆழம் துளைத்த கத்திரிக்கோல்: அறுவை சிகிச்சை மூலம் அகற்றி சாதனை
» பலாத்காரத்தால் தடம்புரண்ட இளம்பெண்னின் வாழ்க்கை: வீட்டுக்குள்ளேயே முடங்கிய பரிதாபம்
» பெண்ணின் மூளையில் 5 செ.மீ. ஆழம் துளைத்த கத்திரிக்கோல்: அறுவை சிகிச்சை மூலம் அகற்றி சாதனை
» பலாத்காரத்தால் தடம்புரண்ட இளம்பெண்னின் வாழ்க்கை: வீட்டுக்குள்ளேயே முடங்கிய பரிதாபம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum