Top posting users this month
No user |
Similar topics
14 ஆயிரத்து 900 கிலோ கழிவு தேயிலை தூளுடன் நான்கு பேர் கைது
Page 1 of 1
14 ஆயிரத்து 900 கிலோ கழிவு தேயிலை தூளுடன் நான்கு பேர் கைது
தலவாக்கலையிலிருந்து கம்பளை நோக்கி சென்ற இரண்டு லொறிகளில் பாவணைக்கு உதவாத கழிவுத் தேயிலைகளை சட்டவிரோதமாக கொண்டு சென்ற நால்வர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
தலவாக்கலை நாவலப்பிட்டி பிரதான வீதியில் பத்தனை போகாவத்தை பகுதியில் வைத்து நேற்று இரவு திம்புள்ள பத்தனை பொலிஸார் சந்தேகப்பட்டு விசாரணைக்குட்படுத்திய பின் சுற்றிவளைத்தனர்.
விசாணையின் போது சட்டவிரோதமாக இக்கழிவு தேயிலை தூளை கொண்டு சென்றமை தெரியவந்துள்ளது.
குறித்த விசாரணைக்குப்பின்பு இரு லொறிகளிலும் இருந்த நான்கு சந்தேக நபர்களை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
பாவனைக்கு உதவாத 14 ஆயிரத்து 900 கிலோ கழிவு தேயிலை தூளையும் கைப்பற்றியுள்ளனர்.
கைது செய்த சந்தேக நபர்களை இன்று ஹற்றன் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்துவதாக திம்புள்ள பத்தனை பொலிஸார் தெரிவித்தனர்.
தலவாக்கலை நாவலப்பிட்டி பிரதான வீதியில் பத்தனை போகாவத்தை பகுதியில் வைத்து நேற்று இரவு திம்புள்ள பத்தனை பொலிஸார் சந்தேகப்பட்டு விசாரணைக்குட்படுத்திய பின் சுற்றிவளைத்தனர்.
விசாணையின் போது சட்டவிரோதமாக இக்கழிவு தேயிலை தூளை கொண்டு சென்றமை தெரியவந்துள்ளது.
குறித்த விசாரணைக்குப்பின்பு இரு லொறிகளிலும் இருந்த நான்கு சந்தேக நபர்களை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
பாவனைக்கு உதவாத 14 ஆயிரத்து 900 கிலோ கழிவு தேயிலை தூளையும் கைப்பற்றியுள்ளனர்.
கைது செய்த சந்தேக நபர்களை இன்று ஹற்றன் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்துவதாக திம்புள்ள பத்தனை பொலிஸார் தெரிவித்தனர்.
oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» 5 நாட்களில் 660 சாரதிகள் கைது! 6,000 கிலோ கழிவுத் தேயிலை தூள் கடத்திச் சென்ற இருவர் கைது
» இளைய சமுதாயத்தை அழிக்க கடல் வழியாக யாழ் வந்த 150 கிலோ கஞ்சா! : ஒரு முஸ்லிம் நபர் உட்பட 4 பேர் கைது
» இரத்தினபுரியில் விபத்து: நான்கு பேர் பலி
» இளைய சமுதாயத்தை அழிக்க கடல் வழியாக யாழ் வந்த 150 கிலோ கஞ்சா! : ஒரு முஸ்லிம் நபர் உட்பட 4 பேர் கைது
» இரத்தினபுரியில் விபத்து: நான்கு பேர் பலி
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum