Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி

Join the forum, it's quick and easy

Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி
Tamil Ujiladevi Forum
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

Top posting users this month
No user


ஊவாவில் 817 பட்டதாரிகளுக்கு நியமனம் வழங்கி வைப்பு

Go down

ஊவாவில் 817 பட்டதாரிகளுக்கு நியமனம் வழங்கி வைப்பு  Empty ஊவாவில் 817 பட்டதாரிகளுக்கு நியமனம் வழங்கி வைப்பு

Post by oviya Sat May 30, 2015 12:00 pm

தனது 25 வருட அரசியல் வாழ்க்கையில் சிறைச்சாலை அனுபவத்தை வழங்கியமை தொடர்பில் நல்லாட்சிக்கு எனது நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன் என முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்ணான்டோ தெரிவித்துள்ளார்.
பிணை மூலம் விடுதலையாகிய பின்னர் ஊடகவியலாளர்களை சந்தித்து கருத்து வெளியிடும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

செய்யாத தவறுக்கு என்னை விளக்கமறியலுக்கு அனுப்பினார்கள். நாட்டின் இன்றைய நிலைமையை பார்க்கும் போது மிகவும் மன வேதனையடைகிறேன்.

வன சட்டத்தை அமுலாக்குவதாக மகிந்த ராஜபக்ச ஆட்சியில் தெரிவிக்கப்பட்டது. ஆனால் அக்காலத்தில் வன சட்டம் அமுலாக்கப்படவில்லை. அக்காலத்தில் மகிந்த சிறந்த முறையில் சட்டங்களை நடைமுறைபடுத்தினார்.

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச ஆட்சியில் 10, 11 மணிவரை நீதிமன்றத்தை திறந்து வைத்து எதிரிகளை சிறைச்சாலைக்கு அனுப்பவில்லை. ஆனால் இன்று நாட்டில் வன சட்டமே அமுலாக்கப்படுகின்றது. இன்று முழுமையாக சட்டமற்றவர்கள் அரசராகியுள்ளனர்.

எனது 25 வருட அரசியல் வாழ்க்கையினுள் முதல் தடவையாக நான் சிறையில் வைக்கப்பட்டேன். எனினும் இதன்மூலம் வாழ்க்கையில் பல்வேறு அனுபவங்களை நான் பெற்றேன். சிறைச்சாலை வாழ்க்கையில் நல்ல ஒரு புரிந்துணர்வை பெற்றுக்கொண்டேன்.

இது தொடர்பான அனைத்து விசாரணைகளுக்கும் முகம் கொடுக்க நான் தயாராகவே உள்ளேன். எனது பெயர் கூட இல்லாத ஒரு சம்பவத்திற்கு என்னை விளக்கமறியல் படுத்தியமை குறித்து நான் வருத்தமடைகிறேன்.

நான் விளக்கமறியல் சென்ற நாள் முதல் இன்று வரை என்னை வெளியே கொண்டு வருவதற்கு கஷ்டப்பட்ட அனைத்து சட்டத்தரணிகளுக்கும் எனது மனமார்ந்த நன்றியினை தெரிவித்துக்கொள்கிறேன்.

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச, எனது நெருக்கமான அரசியல் பிரதிநிதிகளுக்கும், எனது அருமை வாக்காளர்கள் உட்பட அனைவருக்கும் விசேடமாக ஊடக நண்பர்களுக்கு எனது நன்றியினை தெரிவித்துக்கொள்கின்றேன்.

இதேவேளை என்னை விளக்கமறியலில் பாதுகாப்பாக பார்த்துக்கொண்டவர்கள் மீதும் நான் மிகுந்த மதிப்பு வைத்திருக்கின்றேன். உண்மையில் வெளியில் இருந்ததை விட விளக்கமறியலில் பாதுகாப்பாக பார்த்துக்கொண்டார்கள்.

விளக்கமறியல் அதிகாரிகள் என்னை கவனித்துக்கொண்டதனை நான் ஒரு போதும் மறக்கமாட்டேன் என முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்ணான்டோ மேலும் தெரிவித்துள்ளார்.
oviya
oviya

Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum