Top posting users this month
No user |
Similar topics
தாய், மகள் கொலை வழக்கு: தீர்ப்பு 28ம் திகதி வரை ஒத்திவைப்பு
Page 1 of 1
தாய், மகள் கொலை வழக்கு: தீர்ப்பு 28ம் திகதி வரை ஒத்திவைப்பு
கஹவத்தை கொட்டகெத்தன பகுதியில் மகள் மற்றும் தாய் கொலை வழக்கு தீர்ப்பு கொழும்பு மேல் நீதிமன்றத்தினால் பிற்போடப்பட்டுள்ளது.
இவ்வழக்கிற்கு நேற்று தீர்ப்பு வழங்கப்படவிருந்த நிலையில் அது எதிர்வரும் 28ம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
வழக்கு நேற்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது வழக்கின் தீர்ப்பு இன்னும் முழுமையாக தயார் செய்யப்படவில்லை எனத் தெரிவித்த நீதிபதி தேவிகா தென்னகோன், தீர்ப்பு 28ம் திகதி வழங்கப்படும் என தெரிவித்தார்.
2012ம் ஆண்டு ஜூலை 9ம் திகதி கொட்டகெத்தன பகுதியில் 63 வயது தாயும் 23 வயது மகளும் கொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து மூவர் மீது சட்டமா அதிபர் திணைக்களம் வழக்கு பதிவு செய்துள்ளது.
இரத்தினபுரி மேல் நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்த நிலையில் சட்டமா அதிபரின் வேண்டுகோளுக்கு இணங்க வழக்கு கொழும்பு மேல் நீதிமன்றுக்கு மாற்றம் செய்யப்பட்டது.
இந்நிலையிலேயே குறித்த வழக்கின் தீர்ப்பு எதிர்வரும் 28ம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
இவ்வழக்கிற்கு நேற்று தீர்ப்பு வழங்கப்படவிருந்த நிலையில் அது எதிர்வரும் 28ம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
வழக்கு நேற்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது வழக்கின் தீர்ப்பு இன்னும் முழுமையாக தயார் செய்யப்படவில்லை எனத் தெரிவித்த நீதிபதி தேவிகா தென்னகோன், தீர்ப்பு 28ம் திகதி வழங்கப்படும் என தெரிவித்தார்.
2012ம் ஆண்டு ஜூலை 9ம் திகதி கொட்டகெத்தன பகுதியில் 63 வயது தாயும் 23 வயது மகளும் கொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து மூவர் மீது சட்டமா அதிபர் திணைக்களம் வழக்கு பதிவு செய்துள்ளது.
இரத்தினபுரி மேல் நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்த நிலையில் சட்டமா அதிபரின் வேண்டுகோளுக்கு இணங்க வழக்கு கொழும்பு மேல் நீதிமன்றுக்கு மாற்றம் செய்யப்பட்டது.
இந்நிலையிலேயே குறித்த வழக்கின் தீர்ப்பு எதிர்வரும் 28ம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» பேருந்தில் பாலியல் தொல்லை: கீழே குதித்த தாய் காயம், மகள் பலி
» ஜெயலலிதா சொத்துக்குவிப்பு வழக்கு! மேல்முறையீடு தீர்ப்பு 12ம் திகதி!- வழக்கறிஞர் ஆச்சார்யா
» நாடாளுமன்றம் எதிர்வரும் 9 ஆம் திகதி வரை ஒத்திவைப்பு
» ஜெயலலிதா சொத்துக்குவிப்பு வழக்கு! மேல்முறையீடு தீர்ப்பு 12ம் திகதி!- வழக்கறிஞர் ஆச்சார்யா
» நாடாளுமன்றம் எதிர்வரும் 9 ஆம் திகதி வரை ஒத்திவைப்பு
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum