Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி

Join the forum, it's quick and easy

Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி
Tamil Ujiladevi Forum
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

Top posting users this month
No user


ஜெயலலிதா சொத்துக்குவிப்பு வழக்கு! மேல்முறையீடு தீர்ப்பு 12ம் திகதி!- வழக்கறிஞர் ஆச்சார்யா

Go down

ஜெயலலிதா சொத்துக்குவிப்பு வழக்கு! மேல்முறையீடு தீர்ப்பு 12ம் திகதி!- வழக்கறிஞர் ஆச்சார்யா Empty ஜெயலலிதா சொத்துக்குவிப்பு வழக்கு! மேல்முறையீடு தீர்ப்பு 12ம் திகதி!- வழக்கறிஞர் ஆச்சார்யா

Post by oviya Wed Apr 29, 2015 12:28 pm

ஜெயலலிதா மேல்முறையீட்டு வழக்கில் வரும் மே மாதம் 12ம் தேதி தீர்ப்பு வழங்கப்படும் என்று அரசு வழக்கறிஞர் பி.வி. ஆச்சார்யா தெரிவித்துள்ளார்.
அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதாவுக்கு சொத்துக்குவிப்பு வழக்கில் 4 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் 100 கோடி அபராதமும் விதித்து பெங்களூர் பரப்பன அக்ரஹாரா சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

இதையடுத்து கைது செய்யப்பட்ட ஜெயலலிதா ஜாமீனில் வெளியே வந்தார். அவர் தனக்கு அளிக்கப்பட்ட தண்டனையை எதிர்த்து கர்நாடக உயர் நீதிமன்றத்தில் மேல் முறையீட்டு வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கில் அரசு வழக்கறிஞராக பவானி சிங்கை தமிழக அரசு நியமித்தது செல்லாது என்று உச்ச நீதிமன்றம் திங்கட்கிழமை தெரிவித்தது.

இதையடுத்து கர்நாடக அரசு பி.வி. ஆச்சார்யாவை அரசு வழக்கறிஞராக நியமித்தது.

ஏற்கனவே ஜெயலலிதா மீதான சொத்துக் குவிப்பு வழக்கில் அரசு வழக்கறிஞராக இருந்த ஆச்சாரியா ஜெயலலிதா தரப்பின் நெருக்கடியால் பதவி விலகினார்.

இந்நிலையில் தற்போது மேல்முறையீட்டு வழக்கில் அரசு வழக்கறிஞராக நியமிக்கப்பட்டுள்ள ஆச்சார்யா நீதிமன்றத்தில் 18 பக்கங்கள் கொண்ட வாதத்தை செவ்வாய்க்கிழமை தாக்கல் செய்துள்ளார்.

இது குறித்து ஆச்சார்யா கூறுகையில்,

ஜெயலலிதா வழக்கு தொடர்பான எழுத்துப்பூர்வமான வாதத்தை ஒரு நாளில் சமர்பிக்க வேண்டும் என்பதால் அந்த வழக்கு பற்றி நன்கு அறிந்த என்னை அரசு வழக்கறிஞராக நியமித்துள்ளனர்.

நான் அளித்துள்ள எழுத்துப்பூர்வமான வாதத்தை உயர் நீதிமன்றம் ஏற்கும்.

இந்த வழக்கில் வரும் மே மாதம் 12ம் தேதி தீர்ப்பு வழங்கப்படும் என்றார்.
oviya
oviya

Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014

Back to top Go down

Back to top

- Similar topics
» ஜெயலலிதாவின் சொத்து குவிப்பு வழக்கு நிறைவடைந்தது! தேதி குறிப்பிடாமல் தீர்ப்பு ஒத்திவைப்பு [ புதன்கிழமை, 11 மார்ச் 2015, 05:53.58 AM ] [Photo] ஜெயலலிதா மீதான சொத்து குவிப்பு வழக்கு மேல்முறையீட்டு மனு விசாரணை இன்று நிறைவடைவதால் வழக்கின் தீர்ப்பு திகதி இன்று
» யாழ். வன்முறைகள் தொடர்பில் மேலும் இருவர் கைது! 12ம் திகதி வரை விளக்கமறியல்
» தாய், மகள் கொலை வழக்கு: தீர்ப்பு 28ம் திகதி வரை ஒத்திவைப்பு

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum