Top posting users this month
No user |
Similar topics
பொகவந்தலாவ பிரதேசத்தில் உள்ள மாணிக்கக்கல் சுரங்கம் 237 மில்லியன் ரூபாவிற்கு விற்பனை
Page 1 of 1
பொகவந்தலாவ பிரதேசத்தில் உள்ள மாணிக்கக்கல் சுரங்கம் 237 மில்லியன் ரூபாவிற்கு விற்பனை
நுவரெலியா மாவட்டம் அம்பகமுவ செயலாளர் பிரிவிற்குட்பட்ட பொகவந்தலாவ செப்பல்டன் தோட்ட பிரதேசத்தில் 09 ஏக்கர் நிலப்பரப்பினை கொண்ட மாணிக்கக்கல் சுரங்கம் 237 மில்லியன் ரூபாய்க்கு ஏலமிடப்பட்டுள்ளதாக இரத்தினக்கல் மற்றும் ஆபரண அதிகாரசபையின் பணிப்பாளர் ஜீ.டபிள்யூ. அமரசிரி தெரிவித்தார்.
அண்மைக்காலத்தில் அதிகளவில் ஏலமிடப்பட்ட சுரங்கம் இதுவென அதிகாரசபையின் பணிப்பாளர் மேலும் தெரிவித்தார்.
இந்த ஏல விற்பனை கடந்த 02ம் திகதி ஹட்டன் பிரின்ஸ் மண்டபத்தில் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.
இதற்கு முன்னதாக கதிர்காமம், தம்மென்னாவ, பிரதேசத்தில் இனங்காணப்பட்ட மாணிக்ககல் சுரங்கம் 270மில்லியன் ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் தற்சமயம் குறித்த மாணிக்கக்கல் சுரங்கத்தின் அகழ்வு பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக இரத்தினக்கல் மற்றும் ஆபரண அதிகாரசபையின் பணிப்பாளர் ஜீ.டபிள்யூ அமரசிறி மேலும் தெரிவித்தார்.
அண்மைக்காலத்தில் அதிகளவில் ஏலமிடப்பட்ட சுரங்கம் இதுவென அதிகாரசபையின் பணிப்பாளர் மேலும் தெரிவித்தார்.
இந்த ஏல விற்பனை கடந்த 02ம் திகதி ஹட்டன் பிரின்ஸ் மண்டபத்தில் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.
இதற்கு முன்னதாக கதிர்காமம், தம்மென்னாவ, பிரதேசத்தில் இனங்காணப்பட்ட மாணிக்ககல் சுரங்கம் 270மில்லியன் ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் தற்சமயம் குறித்த மாணிக்கக்கல் சுரங்கத்தின் அகழ்வு பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக இரத்தினக்கல் மற்றும் ஆபரண அதிகாரசபையின் பணிப்பாளர் ஜீ.டபிள்யூ அமரசிறி மேலும் தெரிவித்தார்.
oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» புத்தளம் பிரதேசத்தில் கஞ்சா விற்பனை செய்த இரண்டு பெண்கள் கைது
» சட்டவிரோதமான முறையில் மாணிக்கக்கல் அகழ்ந்து கொண்டிருந்த 5 பேர் கைது
» சுரங்கம்
» சட்டவிரோதமான முறையில் மாணிக்கக்கல் அகழ்ந்து கொண்டிருந்த 5 பேர் கைது
» சுரங்கம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum