Top posting users this month
No user |
Similar topics
விபத்தில் உயிரிழந்தும் 6 பேரை வாழவைத்த வாலிபர்
Page 1 of 1
விபத்தில் உயிரிழந்தும் 6 பேரை வாழவைத்த வாலிபர்
ஆந்திராவில் விபத்தில் சிக்கி மூளைச் சாவு அடைந்த வாலிபர் ஒருவரின் உடல் உறுப்புகள் 6 பேருக்கு தானமாக வழங்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
ஆந்திர மாநிலம் குண்டூரைச் சேர்ந்த தோட்டா மணிகண்டா (22) என்ற கார் ஓட்டுனர், கடந்த 3ம் திகதி பைக்கில் செல்கையில் விபத்தில் சிக்கியுள்ளார்.
இதையடுத்து உடனே மருத்துவமனையில் சேர்த்த அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் மூளைச்சாவு அடைந்துவிட்டதாக தெரிவித்தனர்.
அவரது குடும்பத்தினர், இறந்தவரின் உடல் உறுப்புகளை தானம் செய்ய முன்வந்ததால், அவரது இதயம், கல்லீரல், கண்கள், சிறுநீரகங்கள் மற்றும் நுரையீரல் ஆகியவை கடந்த வெள்ளிக்கிழமை தானமாக பெறப்பட்டது.
அதில் அவரின் நுரையீரலில் ஒன்றும், இதயமும் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்கப்பட்டிருந்த 20 வயது வாலிபருக்கு பொருத்தப்பட்டது.
அவரது கல்லீரல் தனி விமானம் மூலம் ஹைதராபாத்தில் உள்ள குளோபல் மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லப்பட்டு, 47 வயது ஆண் நோயாளிக்கு பொருத்தப்பட்டது. அவரது சிறுநீரகங்கள் குண்டூரில் உள்ள 2 பேருக்கு பொருத்தப்பட்டது.
மேலும் அவரது கண்கள் குண்டூரில் உள்ள சங்கரா கண் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த ஒருவருக்கு அளிக்கப்பட்டுள்ளது.
ஆந்திர மாநிலம் குண்டூரைச் சேர்ந்த தோட்டா மணிகண்டா (22) என்ற கார் ஓட்டுனர், கடந்த 3ம் திகதி பைக்கில் செல்கையில் விபத்தில் சிக்கியுள்ளார்.
இதையடுத்து உடனே மருத்துவமனையில் சேர்த்த அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் மூளைச்சாவு அடைந்துவிட்டதாக தெரிவித்தனர்.
அவரது குடும்பத்தினர், இறந்தவரின் உடல் உறுப்புகளை தானம் செய்ய முன்வந்ததால், அவரது இதயம், கல்லீரல், கண்கள், சிறுநீரகங்கள் மற்றும் நுரையீரல் ஆகியவை கடந்த வெள்ளிக்கிழமை தானமாக பெறப்பட்டது.
அதில் அவரின் நுரையீரலில் ஒன்றும், இதயமும் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்கப்பட்டிருந்த 20 வயது வாலிபருக்கு பொருத்தப்பட்டது.
அவரது கல்லீரல் தனி விமானம் மூலம் ஹைதராபாத்தில் உள்ள குளோபல் மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லப்பட்டு, 47 வயது ஆண் நோயாளிக்கு பொருத்தப்பட்டது. அவரது சிறுநீரகங்கள் குண்டூரில் உள்ள 2 பேருக்கு பொருத்தப்பட்டது.
மேலும் அவரது கண்கள் குண்டூரில் உள்ள சங்கரா கண் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த ஒருவருக்கு அளிக்கப்பட்டுள்ளது.
oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» விபத்தில் உயிரிழந்தும் பலரை வாழவைத்த புதுமாப்பிள்ளை
» கொழும்பு- கட்டுநாயக்க அதிவேக வீதி விபத்தில் மூவர் காயம்- முறிகண்டி விபத்தில் ஒருவர் பலி
» தமிழக மீனவர்கள் 34 பேரை சிறைப்பிடித்த இலங்கைக் கடற்படை
» கொழும்பு- கட்டுநாயக்க அதிவேக வீதி விபத்தில் மூவர் காயம்- முறிகண்டி விபத்தில் ஒருவர் பலி
» தமிழக மீனவர்கள் 34 பேரை சிறைப்பிடித்த இலங்கைக் கடற்படை
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum