Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி

Join the forum, it's quick and easy

Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி
Tamil Ujiladevi Forum
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

Top posting users this month
No user


தமிழக மீனவர்கள் 34 பேரை சிறைப்பிடித்த இலங்கைக் கடற்படை

Go down

தமிழக மீனவர்கள் 34 பேரை சிறைப்பிடித்த இலங்கைக் கடற்படை Empty தமிழக மீனவர்கள் 34 பேரை சிறைப்பிடித்த இலங்கைக் கடற்படை

Post by oviya Tue Oct 27, 2015 1:15 pm

தமிழக மீனவர்கள் 34 பேரை இலங்கைக் கடற்படையினர் சிறைப்பிடித்துச் சென்றுள்ளனர்.
மீன்வளத்துறை உதவி இயக்குநர் இது குறித்து கூறுகையில், புதுக்கோட்டை மாவட்டம் கோட்டைப்பட்டினத்தைச் சேர்ந்த 23 மீனவர்கள் நெடுந்தீவு அருகே மீன் பிடித்துக் கொண்டிருந்தனர்.

அப்போது அங்கு வந்த இலங்கைக் கடற்படையினர் 23 மீனவர்களை கைது செய்துள்ளனர்.

இதேபோல், ராமேசுவரத்தைச் சேர்ந்த மீனவர்கள் கச்சத்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்த போது, 11 மீனவர்களையும் இலங்கைக் கடற்டையினர் சிறைபிடித்துள்ளனர்.

இரண்டு வெவ்வேறு இடங்களில் ஒரே நாளில் 34 மீனவர்கள் சிறைபிடிக்கப்பட்டுள்ளனர்.

மேலும், அவர்களது படகுகளை சேதப்படுத்தி, 40 மீன்பிடி வலைகளை அறுத்தெறிந்துள்ளனர். 7 படகுகளையும் பறிமுதல் செய்துள்ளனர்

சிறைபிடிக்கப்பட்ட மீனவர்கள் அனைவரும் தலைமன்னார், காங்கேசன்துரை துறைமுகத்துக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர் என தெரிவித்துள்ளார்.
oviya
oviya

Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum