Top posting users this month
No user |
Similar topics
சிறையில் வைத்து பெற்றெடுத்த குழந்தைக்கு தந்தை யார்? நீதிபதியின் கேள்வியால் கதறி அழுதா சரிதா
Page 1 of 1
சிறையில் வைத்து பெற்றெடுத்த குழந்தைக்கு தந்தை யார்? நீதிபதியின் கேள்வியால் கதறி அழுதா சரிதா
சிறையில் வைத்து பிறந்த குழந்தைக்கு தந்தை யார்? என்ற நீதிபதியின் கேள்வியால் சரிதா நாயர் கதறி அழுததால் நீதிமன்றத்தில் பரபரப்பு ஏற்பட்டது.
சோலார் பேனல் மோசடி வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள சரிதா நாயர் மற்றும் அவரது முன்னால் கணவர் பிஜு ராதாகிருஷ்ணன் ஆகியோரிடம் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், நேற்று இதுதொடர்பான விசாரணை நடைபெற்றபோது, நீதிபதி சரிதாவை பார்த்து, 2010 ஆம் ஆண்டில் சிறையில் வைத்து நீங்கள் பெற்றெடுத்த குழந்தைக்கு தந்தை யார் என கேள்வி எழுப்பியுள்ளார்.
இந்த கேள்வியால் அதிர்ச்சியடைந்த சரிதா, இது எனது தனிப்பட்ட விடயம், அதில் நீதிமன்றம் தலையிட அவசியமில்லை என்று கூறி கதறி அழுதுள்ளார், இதனால் நீதிமன்றத்தில் பரபரப்பு ஏற்பட்டதையடுத்து நீதிபதி சிவராஜன் விசாரணையை ஒத்திவைத்தார்.
சரிதா நாயருக்கும், பிஜு மேனனுக்கும் கடந்த 2007 ஆம் ஆண்டு விவாகரத்து ஆனது, இவர்களுக்கு ஒரு குழந்தை உள்ளது. 2010 ஆம் ஆண்டில் மோசடி வழக்கில் கைதாகி திருவனந்தபுரம் சிறையில் அடைக்கப்பட்டிருந்தபோது சரிதா நாயர் 2 வது குழந்தையை பெற்றெடுத்தார்.
ஆனால், பிஜு ராதாகிருஷ்ணனுக்கும் எனக்கும் எவ்வித உறவும் இல்லை என்றும் தொழில்ரீதியாக மட்டுமே பழக்கம் உள்ளது எனவும் சரிதா நாயர் நீதமன்றத்தில் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.
சோலார் பேனல் மோசடி வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள சரிதா நாயர் மற்றும் அவரது முன்னால் கணவர் பிஜு ராதாகிருஷ்ணன் ஆகியோரிடம் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், நேற்று இதுதொடர்பான விசாரணை நடைபெற்றபோது, நீதிபதி சரிதாவை பார்த்து, 2010 ஆம் ஆண்டில் சிறையில் வைத்து நீங்கள் பெற்றெடுத்த குழந்தைக்கு தந்தை யார் என கேள்வி எழுப்பியுள்ளார்.
இந்த கேள்வியால் அதிர்ச்சியடைந்த சரிதா, இது எனது தனிப்பட்ட விடயம், அதில் நீதிமன்றம் தலையிட அவசியமில்லை என்று கூறி கதறி அழுதுள்ளார், இதனால் நீதிமன்றத்தில் பரபரப்பு ஏற்பட்டதையடுத்து நீதிபதி சிவராஜன் விசாரணையை ஒத்திவைத்தார்.
சரிதா நாயருக்கும், பிஜு மேனனுக்கும் கடந்த 2007 ஆம் ஆண்டு விவாகரத்து ஆனது, இவர்களுக்கு ஒரு குழந்தை உள்ளது. 2010 ஆம் ஆண்டில் மோசடி வழக்கில் கைதாகி திருவனந்தபுரம் சிறையில் அடைக்கப்பட்டிருந்தபோது சரிதா நாயர் 2 வது குழந்தையை பெற்றெடுத்தார்.
ஆனால், பிஜு ராதாகிருஷ்ணனுக்கும் எனக்கும் எவ்வித உறவும் இல்லை என்றும் தொழில்ரீதியாக மட்டுமே பழக்கம் உள்ளது எனவும் சரிதா நாயர் நீதமன்றத்தில் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.
oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» குழந்தைக்கு விஷம் வைத்து கொன்ற பாட்டி: கைது செய்த பொலிசார்
» 14 வயது மாணவனை தனது குழந்தைக்கு தந்தை என கூறிய 45 வயது பெண்மணி
» கதறி அழுத சல்மான் கான்: ஆதரவு தெரிவித்த நடிகைகள்!
» 14 வயது மாணவனை தனது குழந்தைக்கு தந்தை என கூறிய 45 வயது பெண்மணி
» கதறி அழுத சல்மான் கான்: ஆதரவு தெரிவித்த நடிகைகள்!
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum