Top posting users this month
No user |
Similar topics
ராஜபக்சவினர் முறைகேடாக சம்பாதித்த பணத்தை தேட உதவும் இந்தியா!
Page 1 of 1
ராஜபக்சவினர் முறைகேடாக சம்பாதித்த பணத்தை தேட உதவும் இந்தியா!
மகிந்த ராஜபக்ச ஆட்சிக்காலத்தில் முறைகேடான முறையில் சம்பாதித்து வெளிநாடுகளில் வைப்புச் செய்யப்பட்டுள்ளதாக கூறப்படும், சுமார் 5 ஆயிரம் மில்லியன் டொலர் பணத்தை கண்டறிய இலங்கைக்கு உதவ தயார் என இந்தியா அறிவித்துள்ளதாக தெரியவந்துள்ளது.
இந்த செய்தியை அரசாங்கத்தின் தினமின பத்திரிகை வெளியிட்டுள்ளது. வெளிநாடுகளில் பதுக்கப்பட்டுள்ளதாக கூறப்படும் பணத்தை கண்டறிவதற்கான புலனாய்வு பிரிவை ஸ்தாபிக்க இலங்கைக்கு தேவையான உதவிகளை இந்தியா வழங்கும் என கூறப்படுகிறது.
ஊழல், மோசடிகளை தடுப்பது கடந்த 10 வருடங்களில் இலங்கை இழந்த சொத்துக்கள் குறித்து கண்டறியப்படும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தேர்தலின் போது வாக்குறுதி வழங்கியிருந்தார்.
இதனடிப்படையில் வெளிநாடுகளில் பதுக்கப்பட்டுள்ள பணம் பற்றி அறிய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இதற்கான புலனாய்வு பிரிவு ஒன்றை ஏற்படுத்த உதவுமாறு இலங்கை அரசாங்கம், இந்தியாவிடம் அதிகாரபூர்வமற்ற முறையில் கோரிக்கை விடுத்துள்ளதாகவும் இந்தியாவும் உதவ முன்வந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இலங்கை அரசாங்கம், இந்தியாவிடம் இந்த உதவி கோரிக்கையை அடுத்த சில வாரங்களில் உத்தியோகபூர்வமாக முன்வைக்கும் என தெரியவருகிறது.
இலங்கையின் இந்த பணிக்கு மிக அருகில் இருக்கும் நாடு என்ற வகையில் இந்தியா உதவ தயாராக இருப்பதாக அந்நாட்டின் சிரேஷ்ட அதிகாரி ஒருவர் ஊடகங்களிடம் கூறியுள்ளார்.
இந்த செய்தியை அரசாங்கத்தின் தினமின பத்திரிகை வெளியிட்டுள்ளது. வெளிநாடுகளில் பதுக்கப்பட்டுள்ளதாக கூறப்படும் பணத்தை கண்டறிவதற்கான புலனாய்வு பிரிவை ஸ்தாபிக்க இலங்கைக்கு தேவையான உதவிகளை இந்தியா வழங்கும் என கூறப்படுகிறது.
ஊழல், மோசடிகளை தடுப்பது கடந்த 10 வருடங்களில் இலங்கை இழந்த சொத்துக்கள் குறித்து கண்டறியப்படும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தேர்தலின் போது வாக்குறுதி வழங்கியிருந்தார்.
இதனடிப்படையில் வெளிநாடுகளில் பதுக்கப்பட்டுள்ள பணம் பற்றி அறிய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இதற்கான புலனாய்வு பிரிவு ஒன்றை ஏற்படுத்த உதவுமாறு இலங்கை அரசாங்கம், இந்தியாவிடம் அதிகாரபூர்வமற்ற முறையில் கோரிக்கை விடுத்துள்ளதாகவும் இந்தியாவும் உதவ முன்வந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இலங்கை அரசாங்கம், இந்தியாவிடம் இந்த உதவி கோரிக்கையை அடுத்த சில வாரங்களில் உத்தியோகபூர்வமாக முன்வைக்கும் என தெரியவருகிறது.
இலங்கையின் இந்த பணிக்கு மிக அருகில் இருக்கும் நாடு என்ற வகையில் இந்தியா உதவ தயாராக இருப்பதாக அந்நாட்டின் சிரேஷ்ட அதிகாரி ஒருவர் ஊடகங்களிடம் கூறியுள்ளார்.
oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» கிழக்கின் அபிவிருத்திக்கு இந்தியா தொடர்ந்து உதவும்: இந்திய உயர்ஸ்தானிகர்
» ராஜபக்சவினர் மக்களை ஏமாற்றி மீண்டும் அதிகாரத்திற்கு வர முயற்சிக்கின்றனர்: மங்கள சமரவீர
» விமானத்தில் பணிப்பெண்ணிடம் முறைகேடாக நடந்து கொண்ட எம்.பி: பரபரப்பு புகார்
» ராஜபக்சவினர் மக்களை ஏமாற்றி மீண்டும் அதிகாரத்திற்கு வர முயற்சிக்கின்றனர்: மங்கள சமரவீர
» விமானத்தில் பணிப்பெண்ணிடம் முறைகேடாக நடந்து கொண்ட எம்.பி: பரபரப்பு புகார்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum