Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி

Join the forum, it's quick and easy

Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி
Tamil Ujiladevi Forum
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

Top posting users this month
No user


எத்தனோல் இறக்குமதி மூலம் மாதம் 50 லட்சம் ரூபா இலாபம் சம்பாதித்த மேர்வின் சில்வா!

Go down

எத்தனோல் இறக்குமதி மூலம் மாதம் 50 லட்சம் ரூபா இலாபம் சம்பாதித்த மேர்வின் சில்வா! Empty எத்தனோல் இறக்குமதி மூலம் மாதம் 50 லட்சம் ரூபா இலாபம் சம்பாதித்த மேர்வின் சில்வா!

Post by oviya Sat Mar 21, 2015 1:10 pm

எதிர்க்கட்சி வரிசையில் உள்ள நாடாளுமன்ற உறுப்பினர்களில் 4 பேர் எத்தனோல் மதுசாரத்தை இறக்குமதி செய்துள்ளதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க அண்மையில் நாடாளுமன்றத்தில் தெரிவித்திருந்தார்.
ஆனாலும் அவர்களின் பெயர்களை அவர் வெளியிடவில்லை என்ற போதிலும் மேர்வின் சில்வா, ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ, அருந்திக்க பெர்னாண்டோ, லக்ஷ்மன் வசந்த பெரேரா ஆகியோரே அந்த 4 நாடாளுமன்ற உறுப்பினர்கள் என பிரதமரின் அலுவலக வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச, முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வாவுக்கு மாதாந்தம் 100 எத்தனோல் கலன்களை இறக்குமதி செய்வதற்காக தனிப்பட்ட ரீதியில் அனுமதிப்பத்திரத்தை வழங்கியிருந்தார்.

மேர்வின் சில்வா இறக்குமதி செய்யும் 100 எத்தனோல் கலன்களை மதுபான வர்த்தகர் ஒருவருக்கு விற்பனை செய்து வந்துள்ளார். எத்தனோல் வியாபாரத்தின் மூலம் மாத்திரம் மேர்வின் சில்வா மாதாந்தம் 50 லட்சம் ரூபா நிகர இலாபத்தை பெற்றாக அவரிடம் எத்தனோலை கொள்வனவு செய்த நபர் கூறியுள்ளார்.

மாதாந்தம் 100 கலன் எத்தனோலை இறக்குமதி செய்ய அனுமதி வழங்கப்பட்டிருந்த போதிலும் மேர்வின் சில்வா, மதுவரி திணைக்கள ஆணையாளர் அப்வாராச்சியை கைக்குள் போட்டுக்கொண்டு மாதாந்தம் 250 கலன்களை இறக்குமதி செய்து வந்தார், எனவும் அந்த நபர் தெரிவித்துள்ளார்.

இந்த உதவிக்கு கைமாறாக மேர்வின் சில்வா, மதுபானம் உற்பத்தி செய்யும் வர்த்தகர் ஒருவர் ஊடாக மதுவரி திணைக்கள ஆணையாளருக்கு மாதாந்தம் 50 லட்சம் ரூபாவையும் பெற்றுக்கொடுத்துள்ளார்.

மதுவரி திணைக்கள ஆணையாளரை பதவியில் இருந்து விலகுமாறு நிதியமைச்சர் ரவி கருணாநாயக்க அறிவித்துள்ள போதிலும் அவர் பலவந்தமாக தொடர்ந்தும் பதவியில் இருந்து வருவதாக தெரிவிக்கப்படுகிறது.
oviya
oviya

Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum