Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி

Join the forum, it's quick and easy

Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி
Tamil Ujiladevi Forum
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

Top posting users this month
No user


பலாத்கார சாமியார் ஆசாராம் பாபுவின் வழக்கில் முக்கிய குற்றவாளி சுட்டுக்கொலை!

Go down

பலாத்கார சாமியார் ஆசாராம் பாபுவின் வழக்கில் முக்கிய குற்றவாளி சுட்டுக்கொலை! Empty பலாத்கார சாமியார் ஆசாராம் பாபுவின் வழக்கில் முக்கிய குற்றவாளி சுட்டுக்கொலை!

Post by oviya Mon Jan 12, 2015 1:31 pm

சாமியார் ஆசாராம் பாபுவின், சூரத் பாலியல் பலாத்கார வழக்கில் முக்கிய சாட்சியான அவரது உதவியாளர் சுட்டுக்கொலை செய்யப்பட்டுள்ளார்.
சாமியார் ஆசாராம் பாபு தன்னை பாலியல் பலாத்காரம் செய்ததாக குஜராத் மாநிலம் சூரத்தை சேர்ந்த பெண் ஒருவர் பொலிசில் புகார் அளித்தார்.

அவருடைய சகோதரி, ஆசாராம் பாபுவின் மகன் நாராயண் சாய் தன்னை வலுக்கட்டாயமாக பாலியல் பலாத்காரம் செய்தார் என்று புகார் அழித்தார்.

இதற்கிடையே சாமியார் ஆசாராம் பாபு, ஏற்கனவே ஒரு பாலியல் பலாத்காரம் வழக்கில் ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

கடந்த 1997 மற்றும் 2006க்கு இடைப்பட்ட காலங்களில் இச்சம்பவம் நடைபெற்றதாக பாதிக்கப்பட்ட பெண்கள் புகார் தெரிவித்திருந்தனர்.

அவர்களது புகாரின்படி பொலிசார்வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில், இந்த பாலியல் பலாத்கார வழக்கில் முக்கிய சாட்சியான சாமியாரின் உதவியாளர் அகில் குப்தா ( 35) நியூ மாண்டி காவல் நிலையத்திற்கு உட்பட்ட ஜான்சாத் சாலையில், நேற்று இரவு தனது வீட்டிற்கு திரும்பியபோது, அவரை மர்ம நபர்கள் துப்பாக்கியால் சுட்டுள்ளனர். உடனடியாக அவர் மீட்கப்பட்டு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார்.

ஆனால், அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துவிட்டனர். இதுதொடர்பாக பொலிசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
oviya
oviya

Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum