Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி

Join the forum, it's quick and easy

Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி
Tamil Ujiladevi Forum
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

Top posting users this month
No user


20 தமிழர்கள் சுட்டுக்கொலை: நேரத்திற்காக காத்திருக்கும் மோடி

Go down

20 தமிழர்கள் சுட்டுக்கொலை: நேரத்திற்காக காத்திருக்கும் மோடி Empty 20 தமிழர்கள் சுட்டுக்கொலை: நேரத்திற்காக காத்திருக்கும் மோடி

Post by oviya Thu Apr 16, 2015 2:49 pm

ஆந்திர மாநிலத்தில் 20 தமிழர்கள் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பாக பிரதமர் மோடி மௌனம் காக்கவில்லை என்று மத்திய அமைச்சர் பொன்.ராதகிருஷ்ணன் கூறியுள்ளார்.
ஆந்திர பொலிசாரால் சுட்டுக்கொல்லப்பட்ட 20 தமிழர்கள் சம்பவம் தொடர்பாக பிரதமர் மோடி, மௌனமாக இருப்பது ஏன்? என்று தமிழக கட்சித்தலைவர்கள் சிலர் கேள்வி எழுப்பியுள்ளனர்.

இந்நிலையில் இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய பொன்.ராதாகிருஷ்ணன், ஆந்திர மாநிலம் திருப்பதியில் 20 தமிழர்கள் சுட்டுக் கொல்லப்பட்டிருப்பது மிகவும் வேதனையான, கண்டனத்துக்குரிய செயலாகும்.

இதுகுறித்து மத்திய அரசு நிச்சயம் அறிக்கை வெளியிட வேண்டும். இந்த விவகாரத்தில் பிரதமர் அமைதியாக இருக்கவில்லை. நேரம் வரும்போது நிச்சயம் பிரதமர் பேசுவார் என்றும் தகுந்த நடவடிக்கை எடுப்பார் எனவும் கூறியுள்ளார்.
oviya
oviya

Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum