Top posting users this month
No user |
Similar topics
ஆந்திராவில் கனமழை: வெள்ளக்காடாய் மிதக்கும் மாவட்டங்கள்
Page 1 of 1
ஆந்திராவில் கனமழை: வெள்ளக்காடாய் மிதக்கும் மாவட்டங்கள்
ஆந்திராவில் பெய்து வரும் கனமழையால், ஐந்து மாவட்டங்கள் வெள்ளத்தில் மிதக்கின்றன.
தமிழகத்தின் அருகே வங்க கடலில் நிலை கொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் வடக்கு நோக்கி நகர்ந்து ஆந்திரா சென்றது.
இதன் காரணமாக ஆந்திராவில் நெல்லூர், சித்தூர், கடப்பா ஆகிய மாவட்டங்களில் கடந்த இரண்டு நாட்களாக கனமழை பெய்து வருகிறது.
இதனால் பல மாவட்டங்கள் வெள்ளத்தில் மிதப்பதுடன், ஏரிகள்- ஆறுகள் வேகமாக நிரம்பி வருகின்றன.
மேலும் இம்மாவட்டங்களில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
சித்தூர், நெல்லூர் மாவட்டங்களில் மழைக்கு 5 பேர் பலியாகினர் என்று தெரிவிக்கப்பட்டது.
ரயில்கள் ரத்து
சென்னையில் இருந்து ஆந்திரா வழியாக பல்வேறு ஊர்களுக்கு இயக்கப்படும் 27 ரயில்கள் 18-ம் தேதி(இன்று) ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
ஜம்முதாவி, ஜனசதாப்தி, ஹவுரா கோரமண்டல், நவ ஜீவன், சார்மினார், கிராண்ட் டிரங்க், ஹவுரா மெயில் உட்பட 27 ரயில்கள் ரத்து செய்யப்படுவதாகவும், கூடுதல் தகவல்களுக்கு சிறப்பு தகவல் மையத்தை 044-25357398 தொடர்பு கொள்ளலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தின் அருகே வங்க கடலில் நிலை கொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் வடக்கு நோக்கி நகர்ந்து ஆந்திரா சென்றது.
இதன் காரணமாக ஆந்திராவில் நெல்லூர், சித்தூர், கடப்பா ஆகிய மாவட்டங்களில் கடந்த இரண்டு நாட்களாக கனமழை பெய்து வருகிறது.
இதனால் பல மாவட்டங்கள் வெள்ளத்தில் மிதப்பதுடன், ஏரிகள்- ஆறுகள் வேகமாக நிரம்பி வருகின்றன.
மேலும் இம்மாவட்டங்களில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
சித்தூர், நெல்லூர் மாவட்டங்களில் மழைக்கு 5 பேர் பலியாகினர் என்று தெரிவிக்கப்பட்டது.
ரயில்கள் ரத்து
சென்னையில் இருந்து ஆந்திரா வழியாக பல்வேறு ஊர்களுக்கு இயக்கப்படும் 27 ரயில்கள் 18-ம் தேதி(இன்று) ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
ஜம்முதாவி, ஜனசதாப்தி, ஹவுரா கோரமண்டல், நவ ஜீவன், சார்மினார், கிராண்ட் டிரங்க், ஹவுரா மெயில் உட்பட 27 ரயில்கள் ரத்து செய்யப்படுவதாகவும், கூடுதல் தகவல்களுக்கு சிறப்பு தகவல் மையத்தை 044-25357398 தொடர்பு கொள்ளலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» கடலூரை மிரட்டும் கனமழை! மீண்டும் வெள்ளத்தில் மிதக்கும் கிராமங்கள்
» ஆந்திராவில் சுட்டுக்கொல்லப்பட்ட 20 தமிழர்களின் குடும்பத்தினருக்கு அரசு வேலை
» ஆந்திராவில் விபச்சார வழக்கில் நடிகை கைது
» ஆந்திராவில் சுட்டுக்கொல்லப்பட்ட 20 தமிழர்களின் குடும்பத்தினருக்கு அரசு வேலை
» ஆந்திராவில் விபச்சார வழக்கில் நடிகை கைது
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum