Top posting users this month
No user |
Similar topics
தமிழ் அரசியல் கைதிகளுக்கு பிணை வழங்க முடியாது; கொழும்பு நீதிமன்றம்
Page 1 of 1
தமிழ் அரசியல் கைதிகளுக்கு பிணை வழங்க முடியாது; கொழும்பு நீதிமன்றம்
தமிழ் அரசியல் கைதிகளுக்கு பிணை வழங்க முடியாது என்று கொழும்பு பிரதான மாஜிஸ்திரேட் நீதிமன்றம் இன்று பிணைமனுவை நிராகரித்துள்ளது.
பயங்கரவாத தடுப்புச் சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ள 17 தமிழ் அரசியல் கைதிகள் இன்று கொழும்பு மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டனர். இதன் போது அவர்களுக்கு பிணை வழங்குமாறு அவர்களின் சட்டத்தரணிகள் நீதிமன்றத்திடம் கோரிக்கை முன்வைத்தனர்.
எனினும் பயங்கவராத தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டவர்கள் தொடர்பில் சட்டமா அதிபரின் அறிவுறுத்தல் இன்றி பிணை வழங்க முடியாது என்று நீதிமன்றம் வலியுறுத்தியுள்ளது.
இது தொடர்பாக கருத்து வெளியிட்டுள்ள பயங்கரவாத தடுப்புப் பிரிவினர் சந்தேகநபர்கள் தொடர்பான அனைத்து விசாரணைகளும் முடிவடைந்து, சட்டமா அதிபரிடம் அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக நீதிமன்றத்தில் தெரிவித்தனர்.
இவர்கள் தொடர்பில் வழக்குத் தொடர்வதா? இல்லையா என்பது குறித்து சட்டமா அதிபர் இதுவரை தீர்மானிக்கவில்லை என்றும் பொலிசார் தெரிவித்துள்ளனர்.
இதனையடுத்து சந்தேக நபர்களை எதிர்வரும் நவம்பர் 11ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
பயங்கரவாத தடுப்புச் சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ள 17 தமிழ் அரசியல் கைதிகள் இன்று கொழும்பு மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டனர். இதன் போது அவர்களுக்கு பிணை வழங்குமாறு அவர்களின் சட்டத்தரணிகள் நீதிமன்றத்திடம் கோரிக்கை முன்வைத்தனர்.
எனினும் பயங்கவராத தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டவர்கள் தொடர்பில் சட்டமா அதிபரின் அறிவுறுத்தல் இன்றி பிணை வழங்க முடியாது என்று நீதிமன்றம் வலியுறுத்தியுள்ளது.
இது தொடர்பாக கருத்து வெளியிட்டுள்ள பயங்கரவாத தடுப்புப் பிரிவினர் சந்தேகநபர்கள் தொடர்பான அனைத்து விசாரணைகளும் முடிவடைந்து, சட்டமா அதிபரிடம் அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக நீதிமன்றத்தில் தெரிவித்தனர்.
இவர்கள் தொடர்பில் வழக்குத் தொடர்வதா? இல்லையா என்பது குறித்து சட்டமா அதிபர் இதுவரை தீர்மானிக்கவில்லை என்றும் பொலிசார் தெரிவித்துள்ளனர்.
இதனையடுத்து சந்தேக நபர்களை எதிர்வரும் நவம்பர் 11ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» அரசியல் கைதிகளுக்கு பொதுமன்னிப்பு வழங்க வேண்டும்: வீ. ஆனந்தசங்கரி
» நீதிமன்றம் மீதான தாக்குதல்! 14 பேருக்கு இன்று பிணை
» யாழ்.நீதிமன்றம் மீதான தாக்குதல்: இரு மாணவர்களுக்கு பிணை! ஏனையோர் விளக்கமறியலில்
» நீதிமன்றம் மீதான தாக்குதல்! 14 பேருக்கு இன்று பிணை
» யாழ்.நீதிமன்றம் மீதான தாக்குதல்: இரு மாணவர்களுக்கு பிணை! ஏனையோர் விளக்கமறியலில்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum