Top posting users this month
No user |
Similar topics
செல்வம் அடைக்கலநாதன் மீண்டும் நாளை வவுனியா மேல் நீதிமன்றத்தில் ஆஜர்
Page 1 of 1
செல்வம் அடைக்கலநாதன் மீண்டும் நாளை வவுனியா மேல் நீதிமன்றத்தில் ஆஜர்
தமிழ் தேசியக்கூட்டமைப்பின் வன்னி மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதனுக்கு எதிராக நாளை புதன் கிழமை வவுனியா மேல் நீதிமன்றத்தில் வழக்கு விசாரனை இடம் பெறவுள்ளது.
பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் கடந்த 2010 ஆம் ஆண்டு இந்தியாவில் உள்ள தொலைக்காட்சி ஒன்றிற்கு முள்ளிவாய்க்காலில் இடம்பெற்ற படுகொலை தொடர்பாக வழங்கிய செவ்வி ஒன்றை தொடர்ந்து பாராளுமன்ற உறுப்பினருக்கு எதிராக கொழும்பு 4 ஆம் மாடி பயங்கரவாத குற்றத்தடுப்பு பிரிவினரினால் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.
பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் 2010 ஆம் ஆண்டு குறித்த செவ்விக்காக கொழும்பு பயங்கரவாத குற்றத்தடுப்பு பிரிவினரினால் கைது செய்யப்பட்டார்.
இதனைத்தொடர்ந்து வவுனியா மேல் நீதிமன்றத்தில் பாராளுமன்ற உறுப்பினருக்கு எதிராக கொழும்பு பயங்கரவாத குற்றத்தடுப்பு பிரிவினரினால் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.
குறித்த பாராளுமன்ற உறுப்பினர் அரசாங்கத்திற்கு எதிராகவும் விடுதலைப் புலிகளுக்கு ஆதராவாக மக்களை கிளர்ச்சி செய்ய உதவியதாக கூறி வழக்கு தாக்கல் செய்திருந்தனர்.
குறித்த வழக்கு விசாரணைகள் கடந்த 5 வருடங்களாக இடம் பெற்று வந்த நிலையில் மீண்டும் நாளை புதன் கிழமை வவுனயா மேல் நீதிமன்றத்தில் இடம் பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் கடந்த 2010 ஆம் ஆண்டு இந்தியாவில் உள்ள தொலைக்காட்சி ஒன்றிற்கு முள்ளிவாய்க்காலில் இடம்பெற்ற படுகொலை தொடர்பாக வழங்கிய செவ்வி ஒன்றை தொடர்ந்து பாராளுமன்ற உறுப்பினருக்கு எதிராக கொழும்பு 4 ஆம் மாடி பயங்கரவாத குற்றத்தடுப்பு பிரிவினரினால் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.
பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் 2010 ஆம் ஆண்டு குறித்த செவ்விக்காக கொழும்பு பயங்கரவாத குற்றத்தடுப்பு பிரிவினரினால் கைது செய்யப்பட்டார்.
இதனைத்தொடர்ந்து வவுனியா மேல் நீதிமன்றத்தில் பாராளுமன்ற உறுப்பினருக்கு எதிராக கொழும்பு பயங்கரவாத குற்றத்தடுப்பு பிரிவினரினால் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.
குறித்த பாராளுமன்ற உறுப்பினர் அரசாங்கத்திற்கு எதிராகவும் விடுதலைப் புலிகளுக்கு ஆதராவாக மக்களை கிளர்ச்சி செய்ய உதவியதாக கூறி வழக்கு தாக்கல் செய்திருந்தனர்.
குறித்த வழக்கு விசாரணைகள் கடந்த 5 வருடங்களாக இடம் பெற்று வந்த நிலையில் மீண்டும் நாளை புதன் கிழமை வவுனயா மேல் நீதிமன்றத்தில் இடம் பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» சுஜீவ சேனசிங்க இன்று நீதிமன்றத்தில் ஆஜர்?
» கடுவல நீதிமன்றத்தில் சற்று முன் பசில் ராஜபக்ச ஆஜர்- விளக்கமறியல் நீடிப்பு
» வரும் 29,30ம் திகதிகளில் மகிந்த ராஜபக்ச மீண்டும் ஆணைக்குழு முன் ஆஜர்!
» கடுவல நீதிமன்றத்தில் சற்று முன் பசில் ராஜபக்ச ஆஜர்- விளக்கமறியல் நீடிப்பு
» வரும் 29,30ம் திகதிகளில் மகிந்த ராஜபக்ச மீண்டும் ஆணைக்குழு முன் ஆஜர்!
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum