Top posting users this month
No user |
Similar topics
தேர்தல் தொடர்பில் செவ்வாய்க் கிழமையே எனது இறுதி முடிவு: மஹிந்த
Page 1 of 1
தேர்தல் தொடர்பில் செவ்வாய்க் கிழமையே எனது இறுதி முடிவு: மஹிந்த
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச கண்டி தலதா மாளிகைக்கு சென்று மத வழிபாடுகளில் கலந்துகொண்டுள்ளார்.
அவர் இன்று காலை அங்கு சென்றுள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது.
இதன் போது எதிர்வரும் தேர்தலில் போட்டியிடுவது குறித்து ஊடகவியலாளர் கேள்வியெழுப்பியிருந்தார். அதற்கு பதலளிக்கும் வகையில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச,
அனைவரும் தேர்தல் தொடர்பில் நான் என்ன இறுதி முடிவு எடுத்துள்ளேன் என்பதனை எதிர்வரும் செவ்வாய் கிழமை அறிந்து கொள்ள முடியும் என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச குறிப்பிட்டுள்ளார்.
அவர் இன்று காலை அங்கு சென்றுள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது.
இதன் போது எதிர்வரும் தேர்தலில் போட்டியிடுவது குறித்து ஊடகவியலாளர் கேள்வியெழுப்பியிருந்தார். அதற்கு பதலளிக்கும் வகையில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச,
அனைவரும் தேர்தல் தொடர்பில் நான் என்ன இறுதி முடிவு எடுத்துள்ளேன் என்பதனை எதிர்வரும் செவ்வாய் கிழமை அறிந்து கொள்ள முடியும் என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச குறிப்பிட்டுள்ளார்.
oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» தேசிய அரசாங்கத்தின் புதிய அமைச்சரவை இறுதி முடிவு!
» வீரவன்ச தொடர்பில் இறுதி தீர்மானம் எடுக்கவில்லை: சுசில் பிரேமஜயந்த
» 2010 தேர்தல் முடிவு மகிந்தவை பொய்யனாக்கியது:சுமந்திரன்
» வீரவன்ச தொடர்பில் இறுதி தீர்மானம் எடுக்கவில்லை: சுசில் பிரேமஜயந்த
» 2010 தேர்தல் முடிவு மகிந்தவை பொய்யனாக்கியது:சுமந்திரன்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum