Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி

Join the forum, it's quick and easy

Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி
Tamil Ujiladevi Forum
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

Top posting users this month
No user


காணாமல் போனோர் தொடர்பில் விசேட விசாரணை அவசியம்: மெக்ஸ்வெல் பரணகம

Go down

காணாமல் போனோர் தொடர்பில் விசேட விசாரணை அவசியம்: மெக்ஸ்வெல் பரணகம Empty காணாமல் போனோர் தொடர்பில் விசேட விசாரணை அவசியம்: மெக்ஸ்வெல் பரணகம

Post by oviya Sat Apr 25, 2015 11:43 am

இலங்கையில் உள்ளூர் யுத்தத்தின் போது இடம்பெற்ற படுகொலைகள் தொடர்பில் விசேட விசாரணை அவசியமென காணாமல் போனோர் தொடர்பான ஜனாதிபதி ஆணைக்குழு தலைவர் தெரிவித்துள்ளார்.
சர்வதேச ஊடகமொன்றிற்கு வழங்கிய செவ்வியிலேயே ஆணைக்குழுவின் தலைவர் மெக்ஸ்வெல் பரணகம இதனைத் தெரிவித்துள்ளார்.

இதன்போது அவர் குருக்கள் மடம் படுகொலை, கிழக்கு பல்கலைக்கழகப் படுகொலை, சத்துருகொண்டான் படுகொலை ஆகியவற்றுக்கு முழுமையான விசாரணை வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளார்.

குறிப்பாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அண்மையில் முன்வைத்த இடைக்கால அறிக்கையில் மேற்கண்ட பரிந்துரைகளும் உள்ளடக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

இதேவேளை ஜனாதிபதியின் காணாமல் போனோர் தொடர்பான விசாரணைக் குழுவில், இராணுவத்தினருக்கு எதிராக ஐயாயிரத்திற்கும் மேற்பட்ட முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதனால் இதை பற்றி விசாரணை செய்ய தனி குழு அமைக்கப்படலாம் எனவும் குறிப்பிட்டார்.

காணாமல் போனோர் தொடர்பில் விசாரிக்கும் ஜனாதிபதி ஆணைக்குழுவுக்கு கிடைக்கப் பெற்றுள்ள முறைப்பாடுகள் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்து நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்ய நான்கு விசாரணைக் குழுக்கள் அமைக்கப்படவுள்ளதாகவும், இதற்கான அனுமதியும் ஜனாதிபதியிடம் இருந்து கிடைக்கப்பெற்றுள்ளதாகவும் ஆணைக்குழுவின் தலைவர் தெரிவித்துள்ளார் .
oviya
oviya

Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum