Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி

Join the forum, it's quick and easy

Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி
Tamil Ujiladevi Forum
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

Top posting users this month
No user


இந்திய வம்சாவளி இலங்கையர்களுக்கு காணி உறுதிகள் வழங்கப்படவுள்ளன: அமைச்சர் வேலாயுதம்

Go down

இந்திய வம்சாவளி இலங்கையர்களுக்கு காணி உறுதிகள் வழங்கப்படவுள்ளன: அமைச்சர் வேலாயுதம் Empty இந்திய வம்சாவளி இலங்கையர்களுக்கு காணி உறுதிகள் வழங்கப்படவுள்ளன: அமைச்சர் வேலாயுதம்

Post by oviya Thu Apr 23, 2015 12:49 pm

இலங்கையின் 200 வருடகால வரலாற்றில் இந்திய வம்சாவளி இலங்கையர்களுக்கு 7 பேர்ச்சஸ் காணி அல்லது 1900 சதுர அடி காணிக்கான உறுதிப்பத்திரங்கள் வழங்கப்பட உள்ளதாக பெருந்தோட்ட தொழில்துறை ராஜாங்க அமைச்சர் வேலாயுதம் தெரிவித்துள்ளார்.
வழங்கப்படவுள்ள இந்த காணிகளில் 550 சதுர அடி அளவில் வீடுகள் நிர்மாணித்து கொடுக்கப்படும் எனவும் அதற்காக அரசாங்கத்திற்கு 1.2 மில்லியன் ரூபா செலவாகும் எனவும் அமைச்சர் கூறியுள்ளார்.

வழங்கப்படவுள்ள காணி உறுதிகளில் குடும்ப தலைவி மற்றும் தலைவரது பெயர்கள் உள்ளடக்கப்படும்.

எதிர்வரும் 25 ஆம் திகதி பிரதமர் ரணில் விக்ரமசிங்க தலைமையில் இந்த காணி உறுதிகள் வழங்கப்படும் எனவும் வேலாயுதம் கூறியுள்ளார்.
oviya
oviya

Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum