Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி

Join the forum, it's quick and easy

Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி
Tamil Ujiladevi Forum
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

Top posting users this month
No user


போலி ஆவணங்களை பயன்படுத்தி மத்திய கிழக்கு நாடுகள் ஊடாக இத்தாலி செல்ல முயற்சித்த நிலையில் கைது செய்யப்பட்ட மூன்று பேர் இலங்கைக்கு திருப்பி அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்த இவர்களை குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகள் கைது ச

Go down

போலி ஆவணங்களை பயன்படுத்தி மத்திய கிழக்கு நாடுகள் ஊடாக இத்தாலி செல்ல முயற்சித்த நிலையில் கைது செய்யப்பட்ட மூன்று பேர் இலங்கைக்கு திருப்பி அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்த இவர்களை குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகள் கைது ச Empty போலி ஆவணங்களை பயன்படுத்தி மத்திய கிழக்கு நாடுகள் ஊடாக இத்தாலி செல்ல முயற்சித்த நிலையில் கைது செய்யப்பட்ட மூன்று பேர் இலங்கைக்கு திருப்பி அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்த இவர்களை குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகள் கைது ச

Post by oviya Wed Apr 08, 2015 2:57 pm

யாழ். வலிகாமம் வடக்கு பிரதேசத்தில் இராணுவத்தினரால் அபகரிக்கப்பட்ட காணிகளில் ஒரு தொகுதியை எதிர்வரும் வெள்ளிக்கிழமை யாழ். மாவட்ட அரச அதிபர் மற்றும் அதிகாரிகள் பார்வையிடுவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இன்று காலை யாழ். செயலகத்தில் நடைபெற்ற காணி மீளளிப்பு தொடர்பிலான கலந்துரையாடலின் போதே, மீள்குடியேற்ற அமைச்சின் செயலாளர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

அதன்படி, வலி.வடக்கில் மயிலிட்டி வடக்கு (ஜே-246), தையிட்டி தெற்கு (ஜே-250), வீமன்காமம் வடக்கு (ஜே-236), வீமன்காமம் தெற்கு (ஜே-237), காங்கேசன்துறை தெற்கு (ஜே-235), மயிலணி-(ஜே-240), கட்டுவன்-(ஜே-238), வறுத்தலைவிளான்-(ஜே-241) ஆகிய எட்டுக் கிராம சேவகர் பிரிவுகளை உள்ளடக்கியதாக சுமார் 567 ஏக்கர் நிலப்பரப்பு விடுவிக்கப்படவுள்ளது.

இதன்போது இந்தப் பகுதியில் புதைக்கப்பட்ட மிதிவெடிகள் முற்றாக அகற்றப்பட்டமைக்கான சான்றிதழையும் இராணுவத்தினர் கலந்துரையாடலின் போது சமர்ப்பித்தனர்.

எனவே எதிர்வரும் வெள்ளிக்கிழமை இந்த காணிகளை பார்வையிட முடியும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
oviya
oviya

Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum