Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி

Join the forum, it's quick and easy

Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி
Tamil Ujiladevi Forum
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

Top posting users this month
No user


சட்ட விரோதமாக அவுஸ்திரேலியாவுக்கு செல்ல முயற்சித்த 78 பேர் கைது

Go down

சட்ட விரோதமாக அவுஸ்திரேலியாவுக்கு செல்ல முயற்சித்த 78 பேர் கைது Empty சட்ட விரோதமாக அவுஸ்திரேலியாவுக்கு செல்ல முயற்சித்த 78 பேர் கைது

Post by oviya Fri Jun 26, 2015 3:01 pm

சட்ட விரோதமாக அவுஸ்திரேலியா நோக்கி பயணித்துக் கொண்டிருந்த இலங்கையர்கள் 78 பேர் கிறிந்த பிரதேசத்தில் இருந்து 65 கடல் மைல் தொலைவில் உள்ள கடல் பகுதியில் வைத்து இன்று அதிகாலை கைது செய்தததாக கடற்படை ஊடக பேச்சாளர் இந்திக்க சில்வா தெரிவித்துள்ளார்..
இன்று அதிகாலை 12.30 மணியளவில் கடற்படையினரால் இவர்களை கைது செய்யப்பட்டுள்ளதாகவும், அவர்களில் 17 சிங்களவர்களும், 59 தமிழர்களும் கப்பல் ஊழியர்கள் இருவரும் இருந்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

கைது செய்யப்பட்டவர்கள் தற்போது வரையில் காலி கடற்கரைக்கு அழைத்து வந்து கொண்டிருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.

இலங்கையர்கள் சட்ட விரோதமாக கடற் வழியாக அவுஸ்திரேலியா நோக்கி பயணிக்க முயற்சித்ததாக கடந்த வருடங்கள் ஊடகங்களில் பல்வேறு செய்திகள் வெளியாகின.

நீண்ட காலத்திற்கு பின்னர் மீண்டும் இவ்வாறான செய்தி வெளியாகியுள்ளமை குறிப்பிடதக்கது.
oviya
oviya

Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014

Back to top Go down

Back to top

- Similar topics
» போலி ஆவணங்களை பயன்படுத்தி மத்திய கிழக்கு நாடுகள் ஊடாக இத்தாலி செல்ல முயற்சித்த நிலையில் கைது செய்யப்பட்ட மூன்று பேர் இலங்கைக்கு திருப்பி அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்த இவர்களை குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகள் கைது ச
» சுற்றுலா வீசாவில் வெளிநாட்டுக்கு வேலைக்கு செல்ல முயன்ற 29 பேர் கைது
» ஆஸி, செல்ல முயன்ற 6 இலங்கையர்கள் கேரளாவில் கைது

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum