Top posting users this month
No user |
Similar topics
அரசியல்வாதிகளுக்கு பாதுகாப்பு வழங்கும் சிவில் பாதுகாப்பு படையினர் அதில் இருந்து நீக்கம்!
Page 1 of 1
அரசியல்வாதிகளுக்கு பாதுகாப்பு வழங்கும் சிவில் பாதுகாப்பு படையினர் அதில் இருந்து நீக்கம்!
அரசியல்வாதிகளுக்கு பாதுகாப்பு வழங்கும் பணிகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ள சிவில் பாதுகாப்பு படையினரை அந்த பணிகளில் இருந்து திரும்ப அழைப்பது குறித்து ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கவனம் செலுத்தியுள்ளார்.
இது தொடர்பாக ஜனாதிபதி சிவில் பாதுகாப்பு திணைக்களத்திற்கு அறிவித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
புதிய அரசாங்கம் பதவிக்கு வந்த பின்னர், அரசியல்வாதிகளுக்கு வழங்கப்படும் பாதுகாப்புகளை குறைப்பது என தீர்மானித்திருந்தது.
பாதுகாப்பு அச்சுறுத்தல் இல்லாத எவருக்கும் படையினரின் பாதுகாப்பு வழங்கப்படாது எனவும், பொலிஸாரின் பாதுகாப்பு மாத்திரமே வழங்கப்படும் எனவும் அரசாங்கம் முன்னர் கூறியிருந்தது.
இது தொடர்பாக ஜனாதிபதி சிவில் பாதுகாப்பு திணைக்களத்திற்கு அறிவித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
புதிய அரசாங்கம் பதவிக்கு வந்த பின்னர், அரசியல்வாதிகளுக்கு வழங்கப்படும் பாதுகாப்புகளை குறைப்பது என தீர்மானித்திருந்தது.
பாதுகாப்பு அச்சுறுத்தல் இல்லாத எவருக்கும் படையினரின் பாதுகாப்பு வழங்கப்படாது எனவும், பொலிஸாரின் பாதுகாப்பு மாத்திரமே வழங்கப்படும் எனவும் அரசாங்கம் முன்னர் கூறியிருந்தது.
oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» சிவில் பாதுகாப்பு உத்தியோகத்தர்களுக்கு ஓய்வூதியத்துடன் நிரந்தர சேவை
» கிழக்கு மாகாணசபை உறுப்பினர்களான கலையரசன், இராஜேஸ்வரனின் பாதுகாப்பு திடீர் நீக்கம்
» ஜெ. சொத்துக் குவிப்பு வழக்கில் இருந்து பவானி சிங் நீக்கம்: உச்ச நீதிமன்றம் அதிரடி!
» கிழக்கு மாகாணசபை உறுப்பினர்களான கலையரசன், இராஜேஸ்வரனின் பாதுகாப்பு திடீர் நீக்கம்
» ஜெ. சொத்துக் குவிப்பு வழக்கில் இருந்து பவானி சிங் நீக்கம்: உச்ச நீதிமன்றம் அதிரடி!
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum