Top posting users this month
No user |
Similar topics
செய்மதி உபகரணங்களுடன் இந்தியாவில் இருந்து இலங்கை சென்ற யாத்திரீகர்கள் கைது
Page 1 of 1
செய்மதி உபகரணங்களுடன் இந்தியாவில் இருந்து இலங்கை சென்ற யாத்திரீகர்கள் கைது
கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து நவீன தொழிநுட்பத்துடனான செய்மதி உபகரணங்களுடன் யாத்திரீகர்கள் சிலர் கைது செய்யப்பட்டுள்ளதாக கட்டுநாயக்க விமான நிலைய சுங்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இவர்கள் சென்னையில் இருந்து இலங்கைக்கு சென்ற போதே, அவர்களை சோதனையிட்ட அதிகாரிகள் இவற்றைக் கைப்பற்றியுள்ளனர்.
சந்தேக நபர்களிடமிருந்து கைப்பற்றப்பட்ட செய்மதிகளின் பெறுமதி 13 இலட்சத்து 40 ஆயிரம் ரூபா என விமான நிலைய சுங்க அதிகாரிகள் தெரிவிவித்துள்ளனர்.
இவர்கள் இந்தியாவில் உள்ள புத்தகாய உள்ளிட்ட பெளத்த புனித தலங்களுக்கு யாத்திரை சென்று திரும்பியவர்கள் என சுங்க அதிகாரிகள் கூறியுள்ளனர்.
சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை சுங்க அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றனர்.
இவர்கள் சென்னையில் இருந்து இலங்கைக்கு சென்ற போதே, அவர்களை சோதனையிட்ட அதிகாரிகள் இவற்றைக் கைப்பற்றியுள்ளனர்.
சந்தேக நபர்களிடமிருந்து கைப்பற்றப்பட்ட செய்மதிகளின் பெறுமதி 13 இலட்சத்து 40 ஆயிரம் ரூபா என விமான நிலைய சுங்க அதிகாரிகள் தெரிவிவித்துள்ளனர்.
இவர்கள் இந்தியாவில் உள்ள புத்தகாய உள்ளிட்ட பெளத்த புனித தலங்களுக்கு யாத்திரை சென்று திரும்பியவர்கள் என சுங்க அதிகாரிகள் கூறியுள்ளனர்.
சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை சுங்க அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றனர்.
oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» இலங்கை மீனவர்கள் இந்தியாவில் கைது: இந்திய மீனவர்கள் மீது கடற்படையினர் தாக்குதல்
» 5 நாட்களில் 660 சாரதிகள் கைது! 6,000 கிலோ கழிவுத் தேயிலை தூள் கடத்திச் சென்ற இருவர் கைது
» இந்தியாவில் தடுத்து வைக்கப்பட்டிருந்த 16 இலங்கை மீனவர்கள் விடுதலை!
» 5 நாட்களில் 660 சாரதிகள் கைது! 6,000 கிலோ கழிவுத் தேயிலை தூள் கடத்திச் சென்ற இருவர் கைது
» இந்தியாவில் தடுத்து வைக்கப்பட்டிருந்த 16 இலங்கை மீனவர்கள் விடுதலை!
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum