Top posting users this month
No user |
குடிபோதையில் வாகனம் செலுத்திய 163 சாரதிகள் கைது - கேரளா கஞ்சா 140 கிலோவுடன் இலங்கையர் இந்தியாவில் கைது
Page 1 of 1
குடிபோதையில் வாகனம் செலுத்திய 163 சாரதிகள் கைது - கேரளா கஞ்சா 140 கிலோவுடன் இலங்கையர் இந்தியாவில் கைது
குடிபோதையில் வாகனம் செலுத்தும் சாரதிகளை கைது செய்யும் விசேட நடவடிக்கையில் 84 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
நேற்று காலை 6.00 மணியுடன் நிறைவடைந்த 24 மணித்தியால காலப்பகுதியினுள் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அதற்கமைய மோட்டார் சைக்கிள் சாரதிகள் 42 பேரும், முச்சக்கரவண்டி சாரதிகள் 29 பேரும், மோட்டார் வாகன சாரதிகள் 10 பேரும் வேன் சாரதிகள் மற்றும் வேறு வாகன சாரதிகள் இருவரும் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
கடந்த 24 ஆம் திகதியிலிருந்து நேற்று காலை 6.00 மணிவரை உள்ளிட்ட காலபகுதியில் போதையில் வாகனம் ஓட்டடியவர்களை கைது செய்யும் நடவடிக்கையில் கைது செய்யப்பட்டவர்களின் முழு எண்ணிக்கை 163 என தெரியவந்துள்ளது.
கேரளா கஞ்சா 140 கிலோவுடன் இலங்கையர்கள் இருவர் இந்தியாவில் கைது
இலங்கைக்கு கொண்டுவர திட்டமிட்டிருந்த கேரளா கஞ்சா 140 கிலோவுடன் இலங்கையர்கள் இருவர் தமிழ் நாட்டில் ராமநாதபுரத்தில் வைத்து நேற்று கைது செய்யப்பட்டுள்ளனர்.
இவ் கஞ்சாவின் பெறுமதி இந்தியா தொகையில் ஒன்றரை கோடி ரூபாவாகும்.
அவ்விருவருடன் இந்தியர் ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகம் தெரிவிக்கின்றது.
தமிழ் நாட்டில் யானிப்பார் என்ற தீவினூடாக கஞ்சாவை இலங்கைக்கு கொண்டு வருவதற்கு முயற்சித்ததாக தெரிவிக்கப்படுகின்றது.
நேற்று காலை 6.00 மணியுடன் நிறைவடைந்த 24 மணித்தியால காலப்பகுதியினுள் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அதற்கமைய மோட்டார் சைக்கிள் சாரதிகள் 42 பேரும், முச்சக்கரவண்டி சாரதிகள் 29 பேரும், மோட்டார் வாகன சாரதிகள் 10 பேரும் வேன் சாரதிகள் மற்றும் வேறு வாகன சாரதிகள் இருவரும் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
கடந்த 24 ஆம் திகதியிலிருந்து நேற்று காலை 6.00 மணிவரை உள்ளிட்ட காலபகுதியில் போதையில் வாகனம் ஓட்டடியவர்களை கைது செய்யும் நடவடிக்கையில் கைது செய்யப்பட்டவர்களின் முழு எண்ணிக்கை 163 என தெரியவந்துள்ளது.
கேரளா கஞ்சா 140 கிலோவுடன் இலங்கையர்கள் இருவர் இந்தியாவில் கைது
இலங்கைக்கு கொண்டுவர திட்டமிட்டிருந்த கேரளா கஞ்சா 140 கிலோவுடன் இலங்கையர்கள் இருவர் தமிழ் நாட்டில் ராமநாதபுரத்தில் வைத்து நேற்று கைது செய்யப்பட்டுள்ளனர்.
இவ் கஞ்சாவின் பெறுமதி இந்தியா தொகையில் ஒன்றரை கோடி ரூபாவாகும்.
அவ்விருவருடன் இந்தியர் ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகம் தெரிவிக்கின்றது.
தமிழ் நாட்டில் யானிப்பார் என்ற தீவினூடாக கஞ்சாவை இலங்கைக்கு கொண்டு வருவதற்கு முயற்சித்ததாக தெரிவிக்கப்படுகின்றது.
oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum