Top posting users this month
No user |
வீதி அபிவிருத்தித் திட்டங்களை புதிய அரசாங்கம் நிறுத்தியுள்ளது: டி.எம். ஜயரட்ன குற்றச்சாட்டு
Page 1 of 1
வீதி அபிவிருத்தித் திட்டங்களை புதிய அரசாங்கம் நிறுத்தியுள்ளது: டி.எம். ஜயரட்ன குற்றச்சாட்டு
முன்னைய ஆட்சியாளர்களினால் முன்னெடுக்கப்பட்ட வீதி அபிவிருத்தித் திட்டங்களை புதிய அரசாங்கம் நிறுத்தியுள்ளதாக முன்னாள் பிரதமர் டி.எம். ஜயரட்ன தெரிவித்துள்ளார்.
இது ஓர் பாரிய பிரச்சினையாகும். வீதி அபிவிருத்தித் திட்டங்கள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட வேண்டிது அவசியமானது. திட்டங்களுக்காக ஒதுக்கீடு செய்யப்பட்ட நிதி விரயமாகிவிடும்.
அரிசி, தேங்காய், சீனி, பருப்பு, தேயிலை போன்றவற்றையே அத்தியாவசிய பொருட்களாக கருத வேண்டும். அவ்வாறான பொருட்களுக்கு இந்த அரசாங்கம் விலைகளை குறைக்கவில்லை.
குற்றச் செயல்களில் ஈடுபட்டவர்களுக்கு தண்டனை விதிக்கப்பட வேண்டும் என்பதில் மாற்றுக் கருத்து கிடையாது. எனினும் போலியாக குற்றச்சாட்டுக்களை சுமத்தி ஊடகக் கண்காட்சிகளை நடத்த வேண்டாம்.
அது இந்த நாட்டின் நன்மதிப்பிற்கு களங்கத்தை உண்டு பண்ணும் என முன்னாள் பிரதமர் நாடாளுமன்றில் தெரிவித்துள்ளார்.
இது ஓர் பாரிய பிரச்சினையாகும். வீதி அபிவிருத்தித் திட்டங்கள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட வேண்டிது அவசியமானது. திட்டங்களுக்காக ஒதுக்கீடு செய்யப்பட்ட நிதி விரயமாகிவிடும்.
அரிசி, தேங்காய், சீனி, பருப்பு, தேயிலை போன்றவற்றையே அத்தியாவசிய பொருட்களாக கருத வேண்டும். அவ்வாறான பொருட்களுக்கு இந்த அரசாங்கம் விலைகளை குறைக்கவில்லை.
குற்றச் செயல்களில் ஈடுபட்டவர்களுக்கு தண்டனை விதிக்கப்பட வேண்டும் என்பதில் மாற்றுக் கருத்து கிடையாது. எனினும் போலியாக குற்றச்சாட்டுக்களை சுமத்தி ஊடகக் கண்காட்சிகளை நடத்த வேண்டாம்.
அது இந்த நாட்டின் நன்மதிப்பிற்கு களங்கத்தை உண்டு பண்ணும் என முன்னாள் பிரதமர் நாடாளுமன்றில் தெரிவித்துள்ளார்.
oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum