Top posting users this month
No user |
Similar topics
வேகமாக பரவி வரும் பன்றிகாய்ச்சல் நோயால் இந்தியாவில் 191 பேர் பலி
Page 1 of 1
வேகமாக பரவி வரும் பன்றிகாய்ச்சல் நோயால் இந்தியாவில் 191 பேர் பலி
இந்தியா முழுவதும் பன்றிக் காய்ச்சல் நோய் வேகமாக பரவி வருவதாகவும், கடந்த ஒரு மாதத்தில் மட்டும் 191 நபர்கள் பன்றிக் காய்ச்சலுக்கு பலியாகியுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.
இந்தியாவில் தெலுங்கானா, ராஜஸ்தான், டெல்லி, குஜராத் ஆகிய 4 மாநிலங்கள் பன்றிக் காய்ச்சல் நோயால் அதிகம் பாதிக்கபட்டுள்ளது.
தெலுங்கானாவில் பன்றிக் காய்ச்சலின் தாக்கம் அதிகமாக உள்ளதால் இதுவரை 629 பேர் பன்றிக் காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
டெல்லியில் 488 பேர் பாதிக்கபட்டு உள்ளதோடு, குஜராத்தில் 309 பேரும், ராஜஸ்தானில் 205 பேரும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
பன்றிக் காய்ச்சலின் காரணியான எச்1என்1 வைரஸ் காய்ச்சல் தாக்கத்தை பெரும்பாலானவர்கள் சாதாரண காய்ச்சல் என்று நினைப்பதால் உயிரிழப்பு ஏற்பட்டு விடுகிறது.
மேலும், கடந்த 1 மாதத்தில் இந்தியாவில் 191 பேர் பன்றிக் காய்ச்சலுக்கு பலியாகி உள்ளதோடு 2000 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்தியாவில் தெலுங்கானா, ராஜஸ்தான், டெல்லி, குஜராத் ஆகிய 4 மாநிலங்கள் பன்றிக் காய்ச்சல் நோயால் அதிகம் பாதிக்கபட்டுள்ளது.
தெலுங்கானாவில் பன்றிக் காய்ச்சலின் தாக்கம் அதிகமாக உள்ளதால் இதுவரை 629 பேர் பன்றிக் காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
டெல்லியில் 488 பேர் பாதிக்கபட்டு உள்ளதோடு, குஜராத்தில் 309 பேரும், ராஜஸ்தானில் 205 பேரும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
பன்றிக் காய்ச்சலின் காரணியான எச்1என்1 வைரஸ் காய்ச்சல் தாக்கத்தை பெரும்பாலானவர்கள் சாதாரண காய்ச்சல் என்று நினைப்பதால் உயிரிழப்பு ஏற்பட்டு விடுகிறது.
மேலும், கடந்த 1 மாதத்தில் இந்தியாவில் 191 பேர் பன்றிக் காய்ச்சலுக்கு பலியாகி உள்ளதோடு 2000 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» மிக வேகமாக குறைந்து வரும் இந்தியாவின் நிலத்தடி நீர்ப்பரப்பு: நாஸா விஞ்ஞானி அதிர்ச்சி தகவல்
» இந்தியாவில் மீண்டும் மேகி நூடுல்ஸ் விற்பனைக்கு வரும்: நெஸ்லே அதிரடி அறிவிப்பு
» ஏ.ரி.எம் மோசடியில் ஈடுபட்ட இலங்கையர் உள்ளிட்ட 8 பேர் இந்தியாவில் கைது
» இந்தியாவில் மீண்டும் மேகி நூடுல்ஸ் விற்பனைக்கு வரும்: நெஸ்லே அதிரடி அறிவிப்பு
» ஏ.ரி.எம் மோசடியில் ஈடுபட்ட இலங்கையர் உள்ளிட்ட 8 பேர் இந்தியாவில் கைது
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum