Top posting users this month
No user |
நாள்காட்டியின் அடிப்படையில் தேர்தலை நடத்தவேண்டும்: பெப்ரல்
Page 1 of 1
நாள்காட்டியின் அடிப்படையில் தேர்தலை நடத்தவேண்டும்: பெப்ரல்
நாள்காட்டியின் அடிப்படையில் தேர்தலை நடத்த வேண்டும் என பெப்ரல் அமைப்பு தீர்மானித்துள்ளது.
இதனால் தேர்தல் தொடர்பாக மக்களுக்கு நம்பிக்கை அதிகரிக்கலாம் என குறித்த அமைப்பின் நிர்வாக இயக்குனர் ரோஹன ஹேட்டி ஆராய்ச்சி தெரிவித்துள்ளார்.
கடந்த காலங்களில் இடம் பெற்ற அரசாங்கம் அவசியமின்றி தேர்தல்களை அறிவித்தார்கள் எனவும் சுட்டிக்காட்டினார். மேலும் சரியான நேரத்திற்கு மாற்ற வேண்டிய காலம் வந்துள்ளதாக தெரிவித்தார்.
இதனால் தேர்தல் தொடர்பாக மக்களுக்கு நம்பிக்கை அதிகரிக்கலாம் என குறித்த அமைப்பின் நிர்வாக இயக்குனர் ரோஹன ஹேட்டி ஆராய்ச்சி தெரிவித்துள்ளார்.
கடந்த காலங்களில் இடம் பெற்ற அரசாங்கம் அவசியமின்றி தேர்தல்களை அறிவித்தார்கள் எனவும் சுட்டிக்காட்டினார். மேலும் சரியான நேரத்திற்கு மாற்ற வேண்டிய காலம் வந்துள்ளதாக தெரிவித்தார்.
oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum