Top posting users this month
No user |
வெள்ளம் காரணமாக கிழக்கு மாகாணத்தில் 76 ஆயிரம் ஹெக்டர் விளைச்சல் பாதிப்பு!
Page 1 of 1
வெள்ளம் காரணமாக கிழக்கு மாகாணத்தில் 76 ஆயிரம் ஹெக்டர் விளைச்சல் பாதிப்பு!
ஹெக்டெயர் விவசாயச் செய்கை பாதிக்கப்பட்டுள்ளதாக கிழக்கு மாகாண விவசாயத் திணைக்களம் தகவல் வெளியிட்டுள்ளது.
மாகாணத்தில் சுமார் நன்காயிரத்து எழுநூறு ஹெக்டெயரில் பயிரிடப்பட்ட உப உணவு செய்கையும் பாதிக்கப்பட்டுள்ளன.
மட்டக்களப்பு மாவட்டத்தில் 35,851 ஹெக்டெயர், அம்பாறை மாவட்டத்தில் 17,125 ஹெக்டெயர், திருகோணமலை மாவட்டத்தில் 23,085 ஹெக்டெயர் விவசாயச் செய்கை முற்றாகப் பாதிக்கப்பட்டுள்ளதாக விவசாய திணைக்களம் அறிவித்துள்ளது.
மட்டக்களப்பு மாவட்டத்தில் 1,730 ஹெக்டெயர், அம்பாறை மாவட்டத்தில் 1,718 ஹெக்டெயர், திருகோணமலை மாவட்டத்தில் 1,319 ஹெக்டெயர் நிலப்பரப்பில் பயிரிடப்பட்டிருந்த உப உணவுச் செய்கையும் பாதிப்படைந்துள்ளன.
மாகாணத்தில் சுமார் நன்காயிரத்து எழுநூறு ஹெக்டெயரில் பயிரிடப்பட்ட உப உணவு செய்கையும் பாதிக்கப்பட்டுள்ளன.
மட்டக்களப்பு மாவட்டத்தில் 35,851 ஹெக்டெயர், அம்பாறை மாவட்டத்தில் 17,125 ஹெக்டெயர், திருகோணமலை மாவட்டத்தில் 23,085 ஹெக்டெயர் விவசாயச் செய்கை முற்றாகப் பாதிக்கப்பட்டுள்ளதாக விவசாய திணைக்களம் அறிவித்துள்ளது.
மட்டக்களப்பு மாவட்டத்தில் 1,730 ஹெக்டெயர், அம்பாறை மாவட்டத்தில் 1,718 ஹெக்டெயர், திருகோணமலை மாவட்டத்தில் 1,319 ஹெக்டெயர் நிலப்பரப்பில் பயிரிடப்பட்டிருந்த உப உணவுச் செய்கையும் பாதிப்படைந்துள்ளன.
oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum