Top posting users this month
No user |
Similar topics
மாதாந்தம் 15 கோடி கப்பம் தனியார் பஸ் உரிமையாளர்களிடம்...!
Page 1 of 1
மாதாந்தம் 15 கோடி கப்பம் தனியார் பஸ் உரிமையாளர்களிடம்...!
தனியார் போக்குவரத்தில் ஈடுபட்டுள்ள பஸ் உரிமையாளர்களிடமிருந்து மாதாந்தம் 15 கோடி ரூபாய் கப்பம் வசூலிக்கப்பட்டதாக தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்க தலைவர் கெமுனு விஜயரத்ன தெரிவித்தார்.
இவ்வாறு கப்பம் கோருவதை உடனடியாக நிறுத்தும்படியும், இவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கும்படியும் அவர் வேண்டுகோள் விடுத்தார்.
நாடளாவிய ரீதியில் இவ்வாறு கப்பம் பெறும் நபர்களை கைது செய்ய சிறப்பு பொலிஸ் பிரிவை அமைக்குமாறு ஜனாதிபதி மற்றும் பிரதமரிடமும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
பஸ் உரிமையாளர் எதிர்நோக்கும் பிரச்சினைகள் சம்பந்தமாக நாளை பாதுகாப்பு செயலாளரிடம் முறையிடவிருப்பதாகவும் இன்று அவர் நடாத்திய ஊடகவியலாளர் மகாநாட்டில் தெரிவித்தார்.
இவ்வாறு கப்பம் கோருவதை உடனடியாக நிறுத்தும்படியும், இவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கும்படியும் அவர் வேண்டுகோள் விடுத்தார்.
நாடளாவிய ரீதியில் இவ்வாறு கப்பம் பெறும் நபர்களை கைது செய்ய சிறப்பு பொலிஸ் பிரிவை அமைக்குமாறு ஜனாதிபதி மற்றும் பிரதமரிடமும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
பஸ் உரிமையாளர் எதிர்நோக்கும் பிரச்சினைகள் சம்பந்தமாக நாளை பாதுகாப்பு செயலாளரிடம் முறையிடவிருப்பதாகவும் இன்று அவர் நடாத்திய ஊடகவியலாளர் மகாநாட்டில் தெரிவித்தார்.
oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» ரூபவாஹினிக் கூட்டுத்தாபனத்தில் கப்பம் கோரப்பட்டதாக மாலினி பொன்சேகா குற்றச்சாட்டு
» வவுனியா வர்த்தகரை கடத்தி கப்பம் பெற்ற இருவர் கைது
» தனியார் பஸ் ஊழியர்கள் பணிப்பகிஷ்கரிப்பு
» வவுனியா வர்த்தகரை கடத்தி கப்பம் பெற்ற இருவர் கைது
» தனியார் பஸ் ஊழியர்கள் பணிப்பகிஷ்கரிப்பு
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum