Top posting users this month
No user |
Similar topics
பாப்பரசர் வருகை! காலிமுகத்திடலில் நிர்மாணிக்கப்படும் பாரிய தரிசிப்பு கட்டிடம்!
Page 1 of 1
பாப்பரசர் வருகை! காலிமுகத்திடலில் நிர்மாணிக்கப்படும் பாரிய தரிசிப்பு கட்டிடம்!
இலங்கைக்கு எதிர்வரும் 14ம் திகதி வருகைதர உள்ள பாப்பரசர் - போப் ஆண்டவர் பிரான்சிஸ் அவர்களுக்கு கொழும்பு காலிமுகத்திடலில் கத்தோலிக்க மக்கள் தரிசிப்பதற்காக ஏற்கனவே மஹிந்த ராஜபக்சவின் ஆலோசனையில் மிகப் பிரமாண்டமானதொரு இரண்டு தரிசிப்புக் கட்டிடம் நிர்மாணிக்கப்பட்டு வருகின்றது.
இத் திடலில் 50ஆயிரம் மக்களையே தரிசிக்க முடியும். இதற்காக பாரிய நிதி செலவளிக்கப்படுகின்றது..
ஆனால் 8 லட்சம் மக்கள் தரிசிப்பதற்காக வருவதாக ஏற்பாட்டாளர்கள் தெரிவிக்கின்றனர்.
ஆனால் நேற்று சுதந்திர சதுககத்தில் ஜனாதிபதி மைத்திரி பதவியேற்புக்கு ஜனாதிபதி செயலகம் 6ஆயிரம் ருபாவை மட்டுமே செலவழித்துள்ளது.
இத் திடலில் 50ஆயிரம் மக்களையே தரிசிக்க முடியும். இதற்காக பாரிய நிதி செலவளிக்கப்படுகின்றது..
ஆனால் 8 லட்சம் மக்கள் தரிசிப்பதற்காக வருவதாக ஏற்பாட்டாளர்கள் தெரிவிக்கின்றனர்.
ஆனால் நேற்று சுதந்திர சதுககத்தில் ஜனாதிபதி மைத்திரி பதவியேற்புக்கு ஜனாதிபதி செயலகம் 6ஆயிரம் ருபாவை மட்டுமே செலவழித்துள்ளது.
oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» புனித பாப்பரசர் இலங்கை மண்ணை வந்தடைந்தார் - சவால்களை நல்லிணக்கம் மூலம் வெற்றிக்கொள்ள முடியும்: பாப்பரசர்
» விநாயகபுரம் விவசாயிகள் கூட்டுறவுச்சங்கத்தின் புதிய அலுவலகக் கட்டிடம் ஐங்கரநேசனால் திறந்து வைப்பு
» தரமில்லாத கட்டிடம் இடிந்து விழுந்தால்....! சிறார்களின் உயிருக்கு யார் பதில் சொல்வார்கள்?
» விநாயகபுரம் விவசாயிகள் கூட்டுறவுச்சங்கத்தின் புதிய அலுவலகக் கட்டிடம் ஐங்கரநேசனால் திறந்து வைப்பு
» தரமில்லாத கட்டிடம் இடிந்து விழுந்தால்....! சிறார்களின் உயிருக்கு யார் பதில் சொல்வார்கள்?
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum