Top posting users this month
No user |
Similar topics
புதிய ஜனாதிபதியுடன் இணைந்து செயற்பட பான் கீ மூன் தயார்
Page 1 of 1
புதிய ஜனாதிபதியுடன் இணைந்து செயற்பட பான் கீ மூன் தயார்
வெற்றிக்கரமாக முடிவடைந்த தேர்தல் தொடர்பில் ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் பான் கீ மூன், தமது மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார்.
அத்துடன் சமாதானமாக அதிகாரம் கையளிக்கப்பட்டமையையும் பான் கீ மூன் வரவேற்றுள்ளார்.
இந்தநிலையில் இலங்கையில், நியாயமான தேர்தலை முன்னெடுக்க தேர்தல் திணைக்களம் மேற்கொண்ட செயற்பாடுகளையும் மூன் பாராட்டியுள்ளார்.
நியூயோர்க்கில் நேற்று வெளியிடப்பட்ட அறிக்கை ஒன்றில் இந்த விடயங்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன.
இதேவேளை தமது நிர்வாகம் புதிய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுடன் இணைந்து செயற்பட விருப்பம் கொண்டுள்ளதாகவும் மூன் அறிவித்துள்ளார்.
அத்துடன் சமாதானமாக அதிகாரம் கையளிக்கப்பட்டமையையும் பான் கீ மூன் வரவேற்றுள்ளார்.
இந்தநிலையில் இலங்கையில், நியாயமான தேர்தலை முன்னெடுக்க தேர்தல் திணைக்களம் மேற்கொண்ட செயற்பாடுகளையும் மூன் பாராட்டியுள்ளார்.
நியூயோர்க்கில் நேற்று வெளியிடப்பட்ட அறிக்கை ஒன்றில் இந்த விடயங்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன.
இதேவேளை தமது நிர்வாகம் புதிய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுடன் இணைந்து செயற்பட விருப்பம் கொண்டுள்ளதாகவும் மூன் அறிவித்துள்ளார்.
oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» இலங்கைப் படையினரால் தமிழ்ப்பெண்கள் மீது பாலியல் வன்முறை!- விசாரணை நடத்துமாறு புதிய அரசிடம் பான் கீ மூன் கோரிக்கை
» ஐ.நா விசாரணைக்கு இலங்கை ஒத்துழைக்க வேண்டும்: பான் கீ மூன்
» மைத்திரி - பான் கீ மூன் தொலைபேசியில் உரையாடல்! 100 நாள் திட்டத்திற்கு பாராட்டு
» ஐ.நா விசாரணைக்கு இலங்கை ஒத்துழைக்க வேண்டும்: பான் கீ மூன்
» மைத்திரி - பான் கீ மூன் தொலைபேசியில் உரையாடல்! 100 நாள் திட்டத்திற்கு பாராட்டு
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum