Top posting users this month
No user |
பெரும்பாலான மாவட்டங்களில் 40-50 வரையான வாக்குப் பதிவுகள் நிறைவு
Page 1 of 1
பெரும்பாலான மாவட்டங்களில் 40-50 வரையான வாக்குப் பதிவுகள் நிறைவு
பெரும்பாலான மாவட்டங்களில் 40- 50 வரையிலான வாக்குப் பதிவுகள் நிறைவடைந்துள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.
யாழ்ப்பாணத்தில் 35 வீதமான வாக்குப் பதிவுகளும், வவுனியாவில் 35 வீதமான வாக்குப் பதிவுகளும் மன்னாரில் 50 வீதமான வாக்குப் பதிவுகளும் நிறைவடைந்துள்ளன.
அதேவேளை கிளிநொச்சியில் 40 வீதமானம் வாக்குகளும், முல்லைத்தீவில் 59 வீதமான வாக்குகளும் நிறைவடைந்துள்ளன.
திருகோணமலை மாவட்டத்தில் 50 வீதமான வாக்குப் பதிவுகள் நிறைவடைந்துள்ளது. மட்டக்களப்பில் 25 வீதமான வாக்குப் பதிவுகளும் மற்றும் அம்பாறையில் 42 வீதமான வாக்குப் பதிவுகளும் இடமெற்றுள்ளன.
வடபகுதியில் மிரட்டல்களுக்கும் மத்தியில் மக்கள் ஆர்வம் காட்டி வாக்களித்து வருவதாக எமது செய்தியளர் தெரிவித்தார்.
யாழ்ப்பாணத்தில் 35 வீதமான வாக்குப் பதிவுகளும், வவுனியாவில் 35 வீதமான வாக்குப் பதிவுகளும் மன்னாரில் 50 வீதமான வாக்குப் பதிவுகளும் நிறைவடைந்துள்ளன.
அதேவேளை கிளிநொச்சியில் 40 வீதமானம் வாக்குகளும், முல்லைத்தீவில் 59 வீதமான வாக்குகளும் நிறைவடைந்துள்ளன.
திருகோணமலை மாவட்டத்தில் 50 வீதமான வாக்குப் பதிவுகள் நிறைவடைந்துள்ளது. மட்டக்களப்பில் 25 வீதமான வாக்குப் பதிவுகளும் மற்றும் அம்பாறையில் 42 வீதமான வாக்குப் பதிவுகளும் இடமெற்றுள்ளன.
வடபகுதியில் மிரட்டல்களுக்கும் மத்தியில் மக்கள் ஆர்வம் காட்டி வாக்களித்து வருவதாக எமது செய்தியளர் தெரிவித்தார்.
oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum