Top posting users this month
No user |
பாகிஸ்தான் உயர்ஸ்தானிகருக்கும் ரவி கருணாநாயக்கவிற்கும் இடையில் சந்திப்பு
Page 1 of 1
பாகிஸ்தான் உயர்ஸ்தானிகருக்கும் ரவி கருணாநாயக்கவிற்கும் இடையில் சந்திப்பு
இலங்கைக்கான பாகிஸ்தான் உயர்ஸ்தானிகர் செய்த் ஷாகீல் ஹுசைனுக்கும் நிதியமைச்சர் ரவி கருணாநாயக்கவிற்கும் இடையிலான சந்திப்பொன்று நேற்று பாராளுமன்ற வளாகத்தில் இடம்பெற்றது.
பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப்பின் விஜயம் தொடர்பிலேயே இந்தக் கலந்துரையாடல் இடம்பெற்றுள்ளது.
பாகிஸ்தான் பிரதமரின் விஜயத்தின் போது இருநாடுகளுக்கிடையிலான பொருளாதார அபிவிருத்தி உட்பட கலந்துரையாடலுக்கு உட்படுத்த வேண்டிய விடயங்கள் தொடர்பில் புரிந்துணர்வை ஏற்படுத்தும் நோக்கில் இச்சந்திப்பு இடம்பெற்றதாக தெரிவிக்கப்படுகிறது.
இலங்கைக்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான இராஜதந்திர உறவுகளை மேம்படுத்தும் நோக்கிலேயே பாகிஸ்தான் பிரதமரின் இவ்விஜயம் அமைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப்பின் விஜயம் தொடர்பிலேயே இந்தக் கலந்துரையாடல் இடம்பெற்றுள்ளது.
பாகிஸ்தான் பிரதமரின் விஜயத்தின் போது இருநாடுகளுக்கிடையிலான பொருளாதார அபிவிருத்தி உட்பட கலந்துரையாடலுக்கு உட்படுத்த வேண்டிய விடயங்கள் தொடர்பில் புரிந்துணர்வை ஏற்படுத்தும் நோக்கில் இச்சந்திப்பு இடம்பெற்றதாக தெரிவிக்கப்படுகிறது.
இலங்கைக்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான இராஜதந்திர உறவுகளை மேம்படுத்தும் நோக்கிலேயே பாகிஸ்தான் பிரதமரின் இவ்விஜயம் அமைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum