Top posting users this month
No user |
Similar topics
உள்ளாடையில் முதல்வரின் படம்: அதிரடியாக கைது செய்த பொலிசார்
Page 1 of 1
உள்ளாடையில் முதல்வரின் படம்: அதிரடியாக கைது செய்த பொலிசார்
தமிழக முதலமைச்சர் ஜெயலலிதாவின் புகைப்படத்தை அவமதித்தாக கூறி நபர் ஒருவரை பொலிசார் கைது செய்துள்ளனர்.
காரைக்குடியில் சொந்தமாக துணிக்கடை நடத்தி வருபவர் சரவணன்.
இவர் மீது தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் புகைப்படத்தை அவமதித்ததாக அதிமுக நகர செயலாளர் எஸ்.மெய்யப்பன் என்பவர் வழக்கு தொடர்ந்தார்.
இதனையடுத்து அவரை கைது செய்த பொலிசார் விசாரணை நடத்தினர்.
விசாரணையில், சென்னை மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்கும் நிவாரணப் பொருட்களிலும் ஜெயலலிதாவின் புகைப்படத்தை ஒட்டுவதாக கேள்விப்பட்டேன்.
இதனால் கடும் எரிச்சலடைந்த நான், எனது கடையில் இருந்த உள்ளாடையில் படத்தை ஒட்டி வாட்ஸ் அப்பில் நண்பருக்கு பகிர்ந்தேன் என தெரிவித்துள்ளார்.
காரைக்குடியில் சொந்தமாக துணிக்கடை நடத்தி வருபவர் சரவணன்.
இவர் மீது தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் புகைப்படத்தை அவமதித்ததாக அதிமுக நகர செயலாளர் எஸ்.மெய்யப்பன் என்பவர் வழக்கு தொடர்ந்தார்.
இதனையடுத்து அவரை கைது செய்த பொலிசார் விசாரணை நடத்தினர்.
விசாரணையில், சென்னை மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்கும் நிவாரணப் பொருட்களிலும் ஜெயலலிதாவின் புகைப்படத்தை ஒட்டுவதாக கேள்விப்பட்டேன்.
இதனால் கடும் எரிச்சலடைந்த நான், எனது கடையில் இருந்த உள்ளாடையில் படத்தை ஒட்டி வாட்ஸ் அப்பில் நண்பருக்கு பகிர்ந்தேன் என தெரிவித்துள்ளார்.
oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» குழந்தைக்கு விஷம் வைத்து கொன்ற பாட்டி: கைது செய்த பொலிசார்
» மட்டு கல்வியியல் கல்லூரி பெண் பிரதி முதல்வரின் அடாவடித்தனம்: தற்கொலைக்கு முயற்சி செய்த மாணவி!
» ஷூவில் மறைத்து வைத்த கமெரா: நூதன முறையில் ஆபாச படம் பிடித்த வக்கீல் கைது
» மட்டு கல்வியியல் கல்லூரி பெண் பிரதி முதல்வரின் அடாவடித்தனம்: தற்கொலைக்கு முயற்சி செய்த மாணவி!
» ஷூவில் மறைத்து வைத்த கமெரா: நூதன முறையில் ஆபாச படம் பிடித்த வக்கீல் கைது
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum