Top posting users this month
No user |
வெள்ளத்தில் ஆற்றில் அடித்து செல்லப்பட்ட கார்: 4 பேர் மீட்பு, ஒருவர் மாயம்
Page 1 of 1
வெள்ளத்தில் ஆற்றில் அடித்து செல்லப்பட்ட கார்: 4 பேர் மீட்பு, ஒருவர் மாயம்
திருவள்ளூர் மாவட்டத்தில் 5 பேர் சென்ற கார் ஒன்று கொசஸ்தலையாற்றில் ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கியுள்ளது.
திருத்தணி அருகே கொசஸ்தலையாற்றில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் வெள்ளத்தைப் பொருட்படுத்தாமல் தரைப்பாலத்தில் செல்ல முயன்ற ஒரு கார், அடித்துச் செல்லப்பட்டுள்ளது.
இதையடுத்து அப்பகுதியில் இருந்த பொதுமக்கள் நீரில் குதித்து காரை மீட்டதில் 4 பேரை பத்திரமாக மீட்டுள்ளனர்.
ஆனால் கோதண்டன் என்ற ஒருவரை மட்டும் மீட்க முடியவில்லை. அவர் காருடன் நீரில் அடித்துச் செல்லப்பட்டுள்ளார். அவரை மீட்கும் பணியில் தீயணைப்புப் படையினர் ஈடுபட்டுள்ளனர்.
மேலும், அந்தக் காரில் பயணித்தவர்கள் ஆவடியைச் சேர்ந்தவர்கள் என்று தெரிய வந்துள்ளது.
திருத்தணி அருகே கொசஸ்தலையாற்றில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் வெள்ளத்தைப் பொருட்படுத்தாமல் தரைப்பாலத்தில் செல்ல முயன்ற ஒரு கார், அடித்துச் செல்லப்பட்டுள்ளது.
இதையடுத்து அப்பகுதியில் இருந்த பொதுமக்கள் நீரில் குதித்து காரை மீட்டதில் 4 பேரை பத்திரமாக மீட்டுள்ளனர்.
ஆனால் கோதண்டன் என்ற ஒருவரை மட்டும் மீட்க முடியவில்லை. அவர் காருடன் நீரில் அடித்துச் செல்லப்பட்டுள்ளார். அவரை மீட்கும் பணியில் தீயணைப்புப் படையினர் ஈடுபட்டுள்ளனர்.
மேலும், அந்தக் காரில் பயணித்தவர்கள் ஆவடியைச் சேர்ந்தவர்கள் என்று தெரிய வந்துள்ளது.
oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum