Top posting users this month
No user |
அவன்ட்காட் நிறுவனம் தொடர்பான விசாரணைகள் ஆரம்பம்
Page 1 of 1
அவன்ட்காட் நிறுவனம் தொடர்பான விசாரணைகள் ஆரம்பம்
அவன்ட்காட் நிறுவனம் தொடர்பில் இலஞ்ச மற்றும் ஊழல் தடுப்பு ஆணைக்குழு விசாரணையை ஆரம்பித்துள்ளது.
இன்று கொழும்பில் நடைபெற்ற ஊடக சந்திப்பின் போது அதன் பணிப்பாளர் நாயகம் தில்ருக்ஷி விக்ரமசிங்க இதனை தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், அவன்ட்கார்ட் பாதுகாப்பு சேவைகள் நிறுவனத்தின் முன்னாள் தலைவர்நிசங்க சேனாதிபதியினை, எதிர்வரும் நவம்பர் 20 ம் திகதி ஜனாதிபதி ஆணைக்குழு முன் ஆஜராகுமாறு உத்தரவிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இன்று கொழும்பில் நடைபெற்ற ஊடக சந்திப்பின் போது அதன் பணிப்பாளர் நாயகம் தில்ருக்ஷி விக்ரமசிங்க இதனை தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், அவன்ட்கார்ட் பாதுகாப்பு சேவைகள் நிறுவனத்தின் முன்னாள் தலைவர்நிசங்க சேனாதிபதியினை, எதிர்வரும் நவம்பர் 20 ம் திகதி ஜனாதிபதி ஆணைக்குழு முன் ஆஜராகுமாறு உத்தரவிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum