Top posting users this month
No user |
அட்டப்பள்ளம் ஆலயம் உடைப்பு: சிலைகள், விளக்குகள் திருட்டு
Page 1 of 1
அட்டப்பள்ளம் ஆலயம் உடைப்பு: சிலைகள், விளக்குகள் திருட்டு
அம்பாறை மாவட்டத்தில் நிந்தவூர் பிரதேசத்திலுள்ள அட்டப்பள்ளம், சிங்காரபுரம் காளி அம்பாள் ஆலயம் நேற்றிரவு உடைக்கப்பட்டுள்ளதாக சம்மாந்துறைப் பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
ஆலயம் உடைக்கப்பட்டு அங்கிருந்த ஆறு சிலைகள், 8 குத்து விளக்குகளின் மேற்பாகங்கள் மற்றும் தேங்காய் துருவும் இயந்திரம் என்பன திருடப்பட்டுள்ளன.
இவ்விடயம் அறிந்ததும் கிழக்கு மாகாணசபை உறுப்பினர் மு.இராஜேஸ்வரன் உடனடியாக ஸ்தலத்திற்கு விரைந்து ஆலய நிருவாகிகளுடன் கலந்துரையாடியதுடன், சம்மாந்துறைப் பொலிசாருடன் தொடர்பு கொண்டு உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக்கொண்டார்.
ஆலய தலைவர் தம்பிமுத்து கோபாலன் கூறுகையில்,
ஆலய கபடாவின் கூரை வழியாக உள்நுழைந்து பொருட்களைத் திருடிவிட்டு யன்னல் வழியாக வெளியேறியுள்ளனர். திருட்டுப்போன பொருட்களின் தொகை 3 லட்சம் ருபாவாகும். பொலிஸில் முறையிட்டுள்ளேன் என்றார்.
இந்தக் கொள்ளைச் சம்பவம் தொடர்பாக இதுவரை யாரும் கைது செய்யப்படவில்லை. பொலிசார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.
ஆலயம் உடைக்கப்பட்டு அங்கிருந்த ஆறு சிலைகள், 8 குத்து விளக்குகளின் மேற்பாகங்கள் மற்றும் தேங்காய் துருவும் இயந்திரம் என்பன திருடப்பட்டுள்ளன.
இவ்விடயம் அறிந்ததும் கிழக்கு மாகாணசபை உறுப்பினர் மு.இராஜேஸ்வரன் உடனடியாக ஸ்தலத்திற்கு விரைந்து ஆலய நிருவாகிகளுடன் கலந்துரையாடியதுடன், சம்மாந்துறைப் பொலிசாருடன் தொடர்பு கொண்டு உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக்கொண்டார்.
ஆலய தலைவர் தம்பிமுத்து கோபாலன் கூறுகையில்,
ஆலய கபடாவின் கூரை வழியாக உள்நுழைந்து பொருட்களைத் திருடிவிட்டு யன்னல் வழியாக வெளியேறியுள்ளனர். திருட்டுப்போன பொருட்களின் தொகை 3 லட்சம் ருபாவாகும். பொலிஸில் முறையிட்டுள்ளேன் என்றார்.
இந்தக் கொள்ளைச் சம்பவம் தொடர்பாக இதுவரை யாரும் கைது செய்யப்படவில்லை. பொலிசார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.
oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum