Top posting users this month
No user |
Similar topics
கவிஞர் வைரமுத்து நேரில் ஆஜராக வேண்டும்: சென்னை உயர்நீதிமன்றம்
Page 1 of 1
கவிஞர் வைரமுத்து நேரில் ஆஜராக வேண்டும்: சென்னை உயர்நீதிமன்றம்
நீதிபதிகளை விமர்சித்த வழக்கில் கவிஞர் வைரமுத்து நேரில் ஆஜராக சென்னை உயர்நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
சென்னை தியாகராயர் நகரில் கடந்த மாதம் 12ம் திகதி மறைந்த நீதிபதி கைலாசத்தின் பிறந்த நாள் நூற்றாண்டு விழா நிகழ்ச்சி நடைபெற்றது.
அந்த விழாவில், தலைமை நீதிபதி எஸ்.கே. கவுல், நடிகர் ரஜினிகாந்த், முன்னாள் அமைச்சர் ப. சிதம்பரம், கவிஞர் வைரமுத்து உள்ளிட்டோர் கலந்து கொண்டுள்ளனர்.
கவிஞர் வைரமுத்து அதில் பேசுகையில், சமூகத்தை நீதிமன்றம் கவனிப்பதைப்போல, நீதிமன்றத்தை சமூகம் கவனிக்கிறது என்பதை மறந்துவிடக்கூடாது.
நீதிபதி ஒருவர் தன்னுடைய வாழ்நாள் முழுவதும் நல்லபெயரை பெற்றுக்கொண்டு, ஓய்வு பெறுவதற்கு 6 மாதங்களுக்கு முன்பு விலைபோவதை ஏற்க முடியவில்லை என பேசியுள்ளார்.
இதையடுத்து நீதிமன்றத்தை அவமதிப்பதாக கூறி சென்னை உயர் நீதிமன்றத்தில் முகுன் சந்த் போத்ரா என்பவர் மனு தாக்கல் செய்துள்ளார்.
இன்று அந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் இவ்வழக்கில் வைரமுத்து 4 வாரத்துக்குள் நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும் என்று நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டுள்ளனர்.
சென்னை தியாகராயர் நகரில் கடந்த மாதம் 12ம் திகதி மறைந்த நீதிபதி கைலாசத்தின் பிறந்த நாள் நூற்றாண்டு விழா நிகழ்ச்சி நடைபெற்றது.
அந்த விழாவில், தலைமை நீதிபதி எஸ்.கே. கவுல், நடிகர் ரஜினிகாந்த், முன்னாள் அமைச்சர் ப. சிதம்பரம், கவிஞர் வைரமுத்து உள்ளிட்டோர் கலந்து கொண்டுள்ளனர்.
கவிஞர் வைரமுத்து அதில் பேசுகையில், சமூகத்தை நீதிமன்றம் கவனிப்பதைப்போல, நீதிமன்றத்தை சமூகம் கவனிக்கிறது என்பதை மறந்துவிடக்கூடாது.
நீதிபதி ஒருவர் தன்னுடைய வாழ்நாள் முழுவதும் நல்லபெயரை பெற்றுக்கொண்டு, ஓய்வு பெறுவதற்கு 6 மாதங்களுக்கு முன்பு விலைபோவதை ஏற்க முடியவில்லை என பேசியுள்ளார்.
இதையடுத்து நீதிமன்றத்தை அவமதிப்பதாக கூறி சென்னை உயர் நீதிமன்றத்தில் முகுன் சந்த் போத்ரா என்பவர் மனு தாக்கல் செய்துள்ளார்.
இன்று அந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் இவ்வழக்கில் வைரமுத்து 4 வாரத்துக்குள் நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும் என்று நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டுள்ளனர்.
oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» நடிகர் வடிவேலு நேரில் ஆஜராக வேண்டும்: நீதிமன்றம் உத்தரவு
» குழந்தைகளை பலாத்காரம் செய்தால் ஆண்மைத் தன்மை நீக்கம்: சென்னை உயர்நீதிமன்றம்
» ஊழல் வழக்கில் முதல்வருக்கு 10 ஆண்டு சிறைத்தண்டனை: உயர்நீதிமன்றம்
» குழந்தைகளை பலாத்காரம் செய்தால் ஆண்மைத் தன்மை நீக்கம்: சென்னை உயர்நீதிமன்றம்
» ஊழல் வழக்கில் முதல்வருக்கு 10 ஆண்டு சிறைத்தண்டனை: உயர்நீதிமன்றம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum