Top posting users this month
No user |
ஸ்ரீ நடராஜர் மந்திரம்
Page 1 of 1
ஸ்ரீ நடராஜர் மந்திரம்
க்ருபா ஸமுத்ர ஸீமுகம் த்ரிநேத்ரம்
ஜடாதரம் பார்வதி வாம பாகம்
ஸதாசிவம் ருக்ரமனந்த ரூபம்
சிதம்பரேசம் ஹ்ருதி பாவயாமி
பொருள்:
கருணைக் கடலும், அழகிய முகத்தை உடையவரும், முக்கண்ணனும், ஜடாமுடி தரித்தவரும், பார்வதி தேவியை இடப்பாகத்தில் கொண்டவரும், எப்பொழுதும் மங்கள மூர்த்தியாய் இருப்பவரும், துன்பத்தைப் போக்குபவரும், பல உருவங்களை உடையவருமான சிதம்பர நாதனை மனதில் உருவகித்துப் போற்றுகின்றேன் என்பது இதன் பொருளாகும்.
இம்மந்திரத்தை வீட்டில் உள்ள நடராஜர் சிலை முன்பும் சொல்லலாம் அல்லது கோவில் சென்றும் ஜெபிக்கலாம். மேலும் சிதம்பர நடராஜரை தரிசித்த பலனை விட்டிலிருந்தே பெறலாம்.
ஜடாதரம் பார்வதி வாம பாகம்
ஸதாசிவம் ருக்ரமனந்த ரூபம்
சிதம்பரேசம் ஹ்ருதி பாவயாமி
பொருள்:
கருணைக் கடலும், அழகிய முகத்தை உடையவரும், முக்கண்ணனும், ஜடாமுடி தரித்தவரும், பார்வதி தேவியை இடப்பாகத்தில் கொண்டவரும், எப்பொழுதும் மங்கள மூர்த்தியாய் இருப்பவரும், துன்பத்தைப் போக்குபவரும், பல உருவங்களை உடையவருமான சிதம்பர நாதனை மனதில் உருவகித்துப் போற்றுகின்றேன் என்பது இதன் பொருளாகும்.
இம்மந்திரத்தை வீட்டில் உள்ள நடராஜர் சிலை முன்பும் சொல்லலாம் அல்லது கோவில் சென்றும் ஜெபிக்கலாம். மேலும் சிதம்பர நடராஜரை தரிசித்த பலனை விட்டிலிருந்தே பெறலாம்.
siththan- Posts : 22
மன்றத்தில் இணைத்த தேதி : 05/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum