Top posting users this month
No user |
தமிழக மீனவர்களின் 10 நாள் போராட்டம் நிறைவு!
Page 1 of 1
தமிழக மீனவர்களின் 10 நாள் போராட்டம் நிறைவு!
தமிழ் நாட்டு பிராந்திய மீனவர்கள் கடந்த 10 நாட்கள் நடத்திய போராட்டம் இன்றுடன் நிறைவு பெற்றுள்ளன.
இலங்கை நாட்டில் கைது செய்யப்பட்ட இந்திய மீனவர்களை விடுவிக்குமாறு கோரிக்கையை முன்வைத்து கடந்த 16 ஆம் திகதியிலிருந்து போராட்டத்தை மேற்கொண்டு வந்தனர்.
போராட்டத்திற்காக ராமேஷ்வரம், காரைக்கால், புதுக்கோட்டை போன்ற குறிப்பிடபட்ட பிரதேசங்களிலுள்ள 3500 மீனவர்கள் ஒன்றிணைந்திருந்ததாக இந்திய ஊடகம் தெரிவிக்கின்றது.
எப்படியிருப்பினும் இந்நாட்டில் கைது செய்யப்பட்டவர்களை விடுதலை செய்ய இலங்கை அரசாங்கம் தீர்மானித்த பின்னரே தமிழக மீனவர்கள் போராட்டத்தை கை விட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
நேற்று மீண்டும் அவர்கள் மீன்பிடி நடவடிக்கையில் ஆரம்பித்துள்ளதாக இந்திய ஊடகம் தெரிவிக்கின்றது.
இலங்கை நாட்டில் கைது செய்யப்பட்ட இந்திய மீனவர்களை விடுவிக்குமாறு கோரிக்கையை முன்வைத்து கடந்த 16 ஆம் திகதியிலிருந்து போராட்டத்தை மேற்கொண்டு வந்தனர்.
போராட்டத்திற்காக ராமேஷ்வரம், காரைக்கால், புதுக்கோட்டை போன்ற குறிப்பிடபட்ட பிரதேசங்களிலுள்ள 3500 மீனவர்கள் ஒன்றிணைந்திருந்ததாக இந்திய ஊடகம் தெரிவிக்கின்றது.
எப்படியிருப்பினும் இந்நாட்டில் கைது செய்யப்பட்டவர்களை விடுதலை செய்ய இலங்கை அரசாங்கம் தீர்மானித்த பின்னரே தமிழக மீனவர்கள் போராட்டத்தை கை விட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
நேற்று மீண்டும் அவர்கள் மீன்பிடி நடவடிக்கையில் ஆரம்பித்துள்ளதாக இந்திய ஊடகம் தெரிவிக்கின்றது.
oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum