Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி

Join the forum, it's quick and easy

Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி
Tamil Ujiladevi Forum
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

Top posting users this month
No user


குவைத்தில் ஒட்டகம் மேய்த்த இளைஞர் தாயகம் திரும்புகிறார்: வாட்ஸ்அப் தகவலால் கிட்டிய உதவி

Go down

இளைஞர் - குவைத்தில் ஒட்டகம் மேய்த்த இளைஞர் தாயகம் திரும்புகிறார்: வாட்ஸ்அப் தகவலால் கிட்டிய உதவி   Empty குவைத்தில் ஒட்டகம் மேய்த்த இளைஞர் தாயகம் திரும்புகிறார்: வாட்ஸ்அப் தகவலால் கிட்டிய உதவி

Post by oviya Thu Sep 17, 2015 1:31 pm

குவைத்தில் ஒட்டகம் மேய்க்க விடப்பட்ட தேனி இளைஞர் அனுப்பிய வாட்ஸ்அப் தகவலால், அங்கிருந்து மீட்கபட்ட சம்பவம் உறவினர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தேனி, கம்பம் பகுதியைச் சேர்ந்த சதாம் உசேன் என்பவர் ஓட்டுனர் வேலைக்காக குவைத் சென்றுள்ளார்.

இதற்காக இவர் கும்பகோணம் பகுதியைச் சேர்ந்த காஜாமைதீன் என்பவருக்கு ரூ.1 லட்சம் கொடுத்துள்ளார்.

இந்நிலையில் ஓட்டுனர் வேலைக்காக அழைத்துச் செல்லப்பட்ட சதாம் உசேன் அங்கு 65 ஒட்டகங்களை மேய்க்கும் பணி செய்ய வற்புறுத்தப்பட்டார்.

இதனிடையே தனது நிலை குறித்து சதாம் உசேன் நண்பர்களுக்கு வாட்ஸ்அப்பில் தகவல் தெரிவித்தது பொதுமக்களிடையே வைரலாக பரவியது.

இந்த செய்தி சதாம் உசேனின் மனைவி யாஸ்லின் பானுவிற்கு தெரிய வந்ததையடுத்த அவர், தேனி மாவட்ட ஆட்சியர் வெங்கடாசலம், மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் மகேஷ் ஆகியோரிடம் புகார் அளித்தார்.

இதனையடுத்து அதிகாரிகள் மேற்கொண்ட நடவடிக்கையின் முடிவில் சதாம் உசேன் அங்கிருந்து மீட்கப்பட்டு, அவரது கடவுச்சீட்டும் திருப்பி ஒப்படைக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து ஓரிரு நாளில் அவர் தமிழகம் திரும்புவதால் அவரது உறவினர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
oviya
oviya

Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum