Top posting users this month
No user |
Similar topics
தென் மாவட்டங்களில் தொழில் தொடங்க 30 நாட்களில் அனுமதி: முதல்வர் ஜெயலலிதா உறுதி
Page 1 of 1
தென் மாவட்டங்களில் தொழில் தொடங்க 30 நாட்களில் அனுமதி: முதல்வர் ஜெயலலிதா உறுதி
தென் மாவட்டங்களில் தொழில் தொடங்கும் முதலீட்டாளர்களுக்கு சலுகையுடன் 30 நாட்களில் அனுமதியும் வழங்கப்படும் என்று முதல்வர் ஜெயலலிதா உறுதி அளித்துள்ளார்.
சென்னை வர்த்தக மையத்தில் உலகளாவிய முதலீட்டாளர் மாநாட்டின் தொடக்க விழா நேற்று நடைபெற்றது.
இரண்டு நாட்கள் நடைபெறும் இந்த மாநாட்டினை தமிழக முதல்வர் ஜெயலலிதா நேற்று துவக்கி வைத்தார்.
அப்போது அவர் பேசியதாவது, வரலாற்று சிறப்பு மிக்க இந்த மாநாட்டை தமிழகம் முதல் முறையாக நடத்துகிறது.
தமிழகத்தை அனைத்து துறைகளிலும் முதன்மையாக்குவதே எனது நோக்கம்.
2023ல் தனி நபர்களின் வருமானம் உயர்ந்து, வளர்ந்த நாடுகளுக்கு இணையாக தமிழகம் வளரும். உற்பத்தி துறையில் தமிழகம் அதிக முதலீடுகளை குவித்து வருகிறது.
நாட்டிலேயே அதிக சூரிய மின்உற்பத்தி செய்யும் மாநிலமாக தமிழகம் திகழ்கிறது. மேலும் சிறு, குறு தொழில்களின் எண்ணிக்கையிலும் தமிழகம் முதலிடம் வகிக்கிறது.
எனவே, தென் மாவட்டங்களில் முதலீடு செய்ய வரிச்சலுகை மற்றும் ஊக்கமளிக்கப்படுகிறது. மேலும் தொழில் துவங்குவதற்கு 30 நாட்களுக்குள் அனுமதி தரப்படும்.
நாட்டின் வளர்ச்சியில் தமிழர்களுக்கு முக்கிய பங்குண்டு. தமிழகத் திட்டங்கள் நிறைவேற மத்திய அமைச்சர்கள் உதவ வேண்டும் என கேட்டுகொள்கிறேன்.
தமிழகத்தில் செய்யப்படும் முதலீடுகள் லாபகரமாக இருக்கும் என உறுதி அளிக்கிறேன். இவ்வாறு அவர் பேசினார்.
சென்னை வர்த்தக மையத்தில் உலகளாவிய முதலீட்டாளர் மாநாட்டின் தொடக்க விழா நேற்று நடைபெற்றது.
இரண்டு நாட்கள் நடைபெறும் இந்த மாநாட்டினை தமிழக முதல்வர் ஜெயலலிதா நேற்று துவக்கி வைத்தார்.
அப்போது அவர் பேசியதாவது, வரலாற்று சிறப்பு மிக்க இந்த மாநாட்டை தமிழகம் முதல் முறையாக நடத்துகிறது.
தமிழகத்தை அனைத்து துறைகளிலும் முதன்மையாக்குவதே எனது நோக்கம்.
2023ல் தனி நபர்களின் வருமானம் உயர்ந்து, வளர்ந்த நாடுகளுக்கு இணையாக தமிழகம் வளரும். உற்பத்தி துறையில் தமிழகம் அதிக முதலீடுகளை குவித்து வருகிறது.
நாட்டிலேயே அதிக சூரிய மின்உற்பத்தி செய்யும் மாநிலமாக தமிழகம் திகழ்கிறது. மேலும் சிறு, குறு தொழில்களின் எண்ணிக்கையிலும் தமிழகம் முதலிடம் வகிக்கிறது.
எனவே, தென் மாவட்டங்களில் முதலீடு செய்ய வரிச்சலுகை மற்றும் ஊக்கமளிக்கப்படுகிறது. மேலும் தொழில் துவங்குவதற்கு 30 நாட்களுக்குள் அனுமதி தரப்படும்.
நாட்டின் வளர்ச்சியில் தமிழர்களுக்கு முக்கிய பங்குண்டு. தமிழகத் திட்டங்கள் நிறைவேற மத்திய அமைச்சர்கள் உதவ வேண்டும் என கேட்டுகொள்கிறேன்.
தமிழகத்தில் செய்யப்படும் முதலீடுகள் லாபகரமாக இருக்கும் என உறுதி அளிக்கிறேன். இவ்வாறு அவர் பேசினார்.
oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» ஜெயலலிதா மக்களின் முதல்வர்....ஸ்டாலின் மனிதர்களின் முதல்வர்: போட்டி ஆரம்பம்
» இடைத்தேர்தலுக்கு வேட்பு மனு தாக்கல் செய்த முதல்வர் ஜெயலலிதா
» பிரதமர் மோடிக்கு தமிழக முதல்வர் ஜெயலலிதா கடிதம்
» இடைத்தேர்தலுக்கு வேட்பு மனு தாக்கல் செய்த முதல்வர் ஜெயலலிதா
» பிரதமர் மோடிக்கு தமிழக முதல்வர் ஜெயலலிதா கடிதம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum